சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி இந்தியா உள்பட பல நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட்களை...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவது குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியின் தரம் அவ்வளவுதான் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சியில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் வேலைவாய்ப்பு...
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்து வரும் நிலையில் இந்தியாவின் முதல் பெண் ட்ரோன் ஆபரேட்டர் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிக் ஜாஸ்மின் என்பது தெரிய வந்துள்ளது. மருந்து பொருட்களை டெலிவரி...
புலம்பெயர் தொழிலாளர்களை மிரட்டும் வகையில் பேசியிருந்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து சீமானின் வீடியோவை பகிர்ந்த பிரசாந்த் கிஷோர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி...
இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில், ஆண்டுக்கு 28.1 சதவீதம் மாரடைப்பால் ஏற்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநிலங்களவை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1 சதவிகிதம் மாரடைப்பால் ஏற்படுகிறது என்பது...
சமீபத்தில் மர்ம மனிதன் ஒருவர் காரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வெளியே வீசி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஓடிடியில் வெளியான விஜய் சேதுபதி நடித்த பார்சா என்ற திரைப்படத்தில்...
சைபர் குற்றவாளிகளான ஹேக்கர்களின் கைவரிசையால் முன்னணி நிறுவனம் ஒன்றில் 197 மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிளாக் செயின் கண்காணிப்பு நிறுவனமான PeckShield, Ethereum என்ற நிறுவனத்திலிருந்து...
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்ததால் எல்ஐசி நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது எல்ஐசிக்கு புதிய மேனேஜிங் டைரக்டர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு...
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை முதல் திறக்கப்பட்டுள்ளது. பங்குனி மாத பூஜைகளுக்காகச் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை புதன்கிழமை மாலை முதல் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை அதிகாலையில் ஐயப்பன் கோவிலில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டு கணபதி...
சென்னையில் முதல் ‘ஃபுட் ஸ்ட்ரீட்’ விரைவில் தொடங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநில உணவுகள், உலக நாடுகளின் பல்வேறு சிறப்பு உணவுகள் சென்னையில் கிடைக்கும். இருந்தாலும் சென்னையில் உணவுக்கு என தனி...
நாடு முழுவதும் தங்கத்தை கடத்துதல் பல வருடங்களாக நடக்கிறது. இதனைத் தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9000 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...
குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மூன்று நாள் முதல் மனைவியுடனும் மூன்று நாட்கள் இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வருவதாகவும் ஞாயிற்றுக்கிழமை தனிமையில் இருப்பதாகவும் வெளிவந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை திருமணம் என்பது புனிதமானது...
கழிவறையில் உள்ள பாக்டீரியாக்களைவிட அதிக அளவு மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் வாட்டர் பாட்டிலில் இருப்பதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த waterfilterguru.com என்ற குழுவின்ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வாட்டர்...
பிரபலமான சாஃப்ட்வேர் நிறுவனமான ஸோஹோவின் இணை நிறுவனரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீதர் வேம்பு குறித்து அவரது மனைவி பிரமிளா பரபரப்பான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுமார் 5 பில்லியன் டாலர்கள் சொத்து...
அரியலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி அரங்கிற்கு ‘அனிதா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு இந்திய அளவில் நீட் எனும் பெயரில் நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வை எதிர்த்துப் போராடினார் அரியலூரைச்...