பள்ளிகளை படிப்படியாக திறக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் பரிந்துரை செய்திருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வரும் நிலையில் சற்று முன் அறிவித்த அறிவிப்பின்படி இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைகளில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் வனிதா விஜயகுமார். பீட்டர் என்பவரை 3வது திருமணம் செய்ததும், அதன்பின்னர் நடந்த சம்பவங்களும் பெரும் சர்ச்சையாக மாறியது. அதன்பின் அதிலிருந்து வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி...
மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் வரலாறு காணாத மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடும் வெள்ளப் பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள் அவதியில் உள்ளனர். நான்கு சக்கர வாகனங்கள் இரண்டு சக்கர...
கர்நாடக மாநிலம், உடுப்பியில் கிறிஸ்துவர் ஒருவர் 2 கோடி ரூபாய் செலவில் விநாயகர் கோவில் கட்டியுள்ளார். உடுப்பி மாவட்டம், ஷிர்வா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் எஃப் நாசரேத். இவர் 10-ம் வகுப்பு முடித்த பிறகு மும்பைக்கு...
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு எதிரான புகார்களுக்கு விசாரணை நடத்தலாம் என கர்நாடக மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இகாமர்ஸ் நிறுவனங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள்...
சிங்கப்பூரில் இரண்டு டோஸ்கள் தடுப்பூசி போட்டவர்களை கொரோனா வைரஸ் குறிவைத்து தாக்கினாலும் மிகவும் லேசான பாதிப்பு மட்டுமே அவர்களுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள...
காவலர்கள் சொந்த தேவைக்காக பேருந்தில் பயணம் செய்தால் அவர்கள் கண்டிப்பாக பேருந்தில் டிக்கெட் எடுக்க வேண்டுமென டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் காவல் துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் பேருந்தில் டிக்கெட்...
திருமணம் என்றாலே பல மகிழ்ச்சியான சம்பவங்கள் நடப்பதுண்டு. அதிலும், மணமகனின் நண்பர்கள் செய்யும் அட்டகாசங்கள் தாங்காது. திருமணம் என்பதே வாழ்க்கையில் இரு மணங்கள் இணையும் ஒப்பந்தம்தான். இருவரும் இனிமேல் மகிழ்ச்சியாக வாழ்வோம், மனைவியை நான் மகிழ்ச்சியாக...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற 2 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை வென்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையே...
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் மே மாதம் எண்ணபட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதும், திமுக தலைவர்...
டாப்லெஸ் ஆக நடிக்க இளம் பெண்கள் தேவை என நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவின் நிறுவனம் இமெயில் விளம்பரம் ஒன்று செய்திருந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆபாச படங்கள்...
சீனாவில் தற்போது கடுமையான மழை பெய்து வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அங்கு மழை பெய்து வருகிறது. குறிப்பாக தெற்கு சீனாவில் பல்வேறு பகுதியில் தொடர் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதிலும்,...
திருவாரூரைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுவர் கையடக்க CPU ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது என்பது இதன் சிறப்பாகும் கம்ப்யூட்டர்களில் உள்ள CPU மிகவும் முக்கியமான பாகம்...