பாரதமாதா மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை அவமரியாதையாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கன்னியாகுமரி...
நடிகை குஷ்புவின் ட்விட்டர் கணக்கு சில நாட்களுக்கு முன்னால் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது. இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டு உள்ளதாக குஷ்பு அறிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் குஷ்புவின் ட்விட்டர் கணக்கு ஹேக்...
அசாம் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர் ஒருவர் இறந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் தமிழர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அசாம் மாநிலத்தில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கிய தமிழக ராணுவ வீரர் கதிர்வேல் என்பவர் உயிரிழந்ததாக...
கொரோனா வைரஸ் காலக்கட்டத்தில் ஒன்றிய அரசின் செயல்பாடு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்கவில்லை என்று எதிர்கட்சிகள் தரப்பும், பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து கருத்து சொல்லி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் சற்று முன் நான்கு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்...
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் பல மாநிலங்களிலும் தனியார் நிறுவனங்கள் குறிப்பாக ஐ.டி செக்டர் நிறுவனங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாகவே மூடப்பட்டுள்ளது. எனவே, அதில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்தவாறே பணிபுரிந்து வருகின்றனர். எனவே, எப்போதும் அவர்கள்...
பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் திமுகவின் பிரச்சார படம் என்றும் குத்துசண்டை வீரர்களுக்கும் எம்ஜிஆருக்கும் சம்பந்தமே இல்லாதது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா...
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு வருகின்றன என்பதும், புதுப்புது அறிவிப்புகள் தினமும் வெளியாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்துக்கும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன என்பதும் இந்த போட்டியில் பதக்கங்களை வெல்வதற்காக அனைத்து நாடுகளில் இருந்து வந்துள்ள வீரர்கள் வீராங்கனைகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே. இந்த...
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுஷில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதனை அடுத்து சிவசங்கர் பாபா மீது...
இந்தியாவில் திருமணம் என்றாலே மணமகனின் நண்பர்கள், அல்லது மணப்பெண்ணின் தோழிகள் சில விளையாட்டு மற்றும் குறும்புகளில் ஈடுபடுவார்கள். திருமணத்திற்கு வருபவர்களை கவரும் படி பேனர்கள் வைப்பது, வித்தியாசமான பரிசு பொருட்களை கொடுப்பது என கலகலப்பான செயலில்...
தமிழகத்தில் இன்று முதல் நூலகங்கள் திறக்க அனுமதி என்ற தகவல் வெளிவந்து உள்ளதால் நூலக பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை முழு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக மக்கள் மிகுந்த...
ஜாதி, மதம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாதிரியார் பொன்னையா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பாரத...
கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலக வேண்டுமென பாஜக மேலிடம் உத்தரவிட்டு இருப்பதாக செய்திகள் வெளி வந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநில முதல்வராக 2019ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி...