இந்திய அளவில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இன்னுமும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர்...
தமிழகத்தில் திமுக ஆட்சி தோன்றியவுடன் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 ஆயிரம் ரொக்கம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார். இதனை அடுத்து முதல்கட்டமாக...
இங்கிலாந்தில் 1957-ம் ஆண்டு நூலகத்திலிருந்து படிக்க எடுத்துச் சென்ற புத்தகத்தை, 63 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி அளித்த ருசிகர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தாமதமாகத் திருப்பி அனுப்பியது மட்டுமல்லாமல், “ஒருபோதும் செய்யாமல் இருப்பதை விடத் தாமதமாகச்...
முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தகவல் தெரிவித்துள்ளது. எம்ஆர் விஜயபாஸ்கர் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வரவு செலவு கணக்குகளை...
தமிழக மழை நிலவரங்கள் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது சென்னை...
முன்னாள் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் இன்று அவசரமாக டெல்லி பயணம் செய்யவிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இன்று காலை 10.30 மணிக்கு விமானம்...
நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் சென்ற கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும் அவருடன் சென்ற தோழி ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவில்...
தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகும் என்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த நேரு, ‘தமிழ்நாட்டில் இப்போது 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல்...
வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர்கள், மருத்துவ சேவையைத் தொடங்க பல இலட்ச ரூபாய் கட்டணம் வசூலிப்பதை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத் துறை அறிவித்து வரும் நிலையில் சற்று முன் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அது குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை நேரில் சந்தித்தார் என்பதும் அதனை அடுத்து தமிழக சட்டப் பேரவையின் 100-வது ஆண்டு தினம் மற்றும்...
ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து முக்கிய பிரச்சனை குறித்துப் பேசியுள்ளார். இது பற்றி வைகோ, ‘இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்களுள் மிகவும் லாபகரமாக இயங்குகின்ற ஒரு நிறுவனம்,...
விலங்கு மற்றும் ஊர்வனவற்றில் 2 தலைகள் உள்ள உயிரினத்தை பார்ப்பது மிகவும் அபூர்வம். ஆனால், அவ்வப்போது 2 தலைகள் உள்ள உயிரினங்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாவதுண்டு. இந்தியாவை பொறுத்தவரை ஆடு அல்லது மாடு அல்லது...
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டி வைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அலை, இரண்டாவது அலை, முடிவடைந்து தற்போது உலகில்...
ஜனாதிபதி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகையில் உள்ள அருங்காட்சியகம் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவுள்ளதை அடுத்து டெல்லி செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கொரோனா பாதிப்பு காரணமாக பல சுற்றுலா தலங்கள் கடந்த சில மாதங்களாக...