கடந்த சில நாட்களாக பெகாசஸ் உளவு விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்து வருகிறது என்பதும் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு இந்த விவகாரம் வெடித்தது என்பதையும் பார்த்தோம். எதிர்க்கட்சி தலைவர்கள் குறிப்பாக ராகுல் காந்தி,...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்துவது குறித்து முக்கிய ஆலோசனையை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று நடத்த இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு...
ரேஷன் கடைகளில் இனி விடுமுறை இல்லாமல் 30 நாட்களிலும் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அவ்வப்போது அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று...
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி ஒருசில போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று 2-வது சுற்றில் தோல்வி அடைவதால் பதக்கத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது...
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுக்கும் பிரசாந்த் கிஷோரின் குழுவினர் 23 பேர்களை திரிபுரா மாநில காவல்துறையினர் சிறை வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 2026...
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் கண்டிப்பாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட வேண்டும் என அனைத்து நாடுகளின் சுகாதார அமைச்சகங்கள் பொது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மேலும்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே இந்தியா பெற்றுள்ளது என்பதும்...
இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்கள். தமிழக அரசியல் சூழல் குறித்தும், கட்சி சூழல் குறித்தும் இந்த...
தமிழகத்தின் தினசரி கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை தகவல்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் இன்றைய பாதிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் முழு விவரத்தை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
தென்காசி மாவட்டத்தின் கல்லூரணி கிராமத்தில் உள்ள சுடலை மாடசாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடக்கும். இந்தக் கோயிலை உள்ளூர்க் காரர்கள் காட்டுக் கோயில் என்றும் அழைப்பதுண்டு. இப்படி கோயில் திருவிழாவின் போது, சில...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை ஆரம்பம் ஆக உள்ளதாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்டிருந்தது...
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானு அவர்களுக்கு மணிப்பூர் அரசு காவல் துறையில் முக்கிய பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது விறுவிறுப்பாக ஒலிம்பிக் போட்டிகள்...
கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா, இன்று தன் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னாவிஸ், கர்நாடகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளி...
ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்த வழக்கின் தீர்ப்பு வெளியிடும் தேதி தற்போது வெளியாகியுள்ளது ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு...
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், இந்த கல்வியாண்டில் எந்த மாதிரியான பாடத் திட்டங்கள் வகுக்கப்படும் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்து உள்ளார்....