கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். சென்னை வானிலை ஆய்வு மையம் தினந்தோறும் அன்றைய தேதியில் மழை பெய்யும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவித்து வரும் நிலையில் தற்போது தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பு ஊசிகளை செலுத்தி...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைனில் மட்டுமே ஒரு சில தேர்வுகள் நடத்தப்பட்டு, மற்ற தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும்...
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து ஆவின் நிறுவனங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் நாசர், முறைகேடுகள் விரைவில் வெளிச்சத்திற்கு...
டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...
அதிமுக நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்ச்சைக்குரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா. கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள...
உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளில் ஒன்று Pfizer, AstraZeneca தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றுக்கு எதிராக ஏற்படும் நோய் எதிர்ப்பு சக்தி எத்தனை நாட்களுக்கு உடலில் இருக்கும் என்பது குறித்து...
கர்நாடக முதல்வராக கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்த எடியூரப்பா திடீரென ராஜினாமா செய்தார் என்பதும் வயது காரணமாக தான் ராஜினாமா செய்ததாக அவர் விளக்கம் அளித்தார் என்பது தெரிந்ததே ஆனால் எடியூரப்பாவுக்கும் பாஜக மேலிடத்திற்கும் இடையே...
தற்போது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மழைக் கால கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத் தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் பெட்ரோல் விலை உயர்வு, பெகாசஸ் உளவு சர்ச்சை உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பி தொடர்...
இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது டி20 தொடர் நடந்து வருகிறது. ஒருநாள் தொடரில் இந்திய அணி, 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை வென்றது....
அதிமுகவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் நோக்கிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு நேற்று முதல் விண்ணப்பம் பதிவு செய்ய தொடங்கப்பட்டது என்பது நேற்று ஒரே நாளில் 25 ஆயிரம் மாணவர்கள் பி.ஈ, பி.டெக் உள்பட பல பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம் பதிவு செய்தார்கள்...
சமீபத்தில் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமல்படுத்தியது என்பதும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட இந்த மசோதா தற்போது அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அது குறித்த ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பி...
சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்து வருகிறது என்பதை பார்த்தோம். அந்தவகையில் நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்த...