வங்கி திவாலானால் வைப்பு நிதி வாடிக்கையாளர்களுக்கு இதுவரை ஒரு லட்சம் மட்டுமே கிடைத்து வந்த நிலையில் தற்போது அந்த தொகையை உயர்த்தி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளில் வைப்பு தொகைக்கு காப்பீடு...
அயோத்தி – ராமேஸ்வரம் இடையே நேரடி விமானம் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச போக்குவரத்து துறை அமைச்சர் நந்தகோபால் குப்தா தெரிவித்துள்ளார். நேற்று ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவிலுக்கு சாமி...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன் பிரிவில் அடுத்த சுற்றில் வெற்றி பெற்று இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதனை அடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையை அறிவித்தார் என்பது தெரிந்ததே ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இலங்கை அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப்...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...
இந்திய அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக இருப்பவை கேரளாவும் மகாராஷ்டிராவும். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று சீராக இருந்து வரும் நிலையில், கேரளாவில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த...
தான் சிறை செல்லத் தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அதிமுக அமைச்சர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு...
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியை மீண்டும் கைப்பற்றுவேன் என்று வெளிப்படையாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். அதிமுகவில் இருக்கும் அவரது ஆதரவாளர்களும் இதனால் குஷியில் உள்ளார்கள். மேலும் கடந்த சில வாரங்களாக திமுக...
அதிமுக சார்பில் இன்று மாவட்ட வாரியாக திமுக அரசுக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் நடந்த போராட்டத்தில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்தார். போராட்டத்திற்குப் பின்னர்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து தமிழகம் மூன்றாவது அலையில் இருந்து தப்பித்து விடும் என்று கருதப்படுகிறது. மேலும் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் தடுப்பு...
டெல்லியில் நடைபெற்ற சினிமா சீர்திருத்த சட்டம் குறித்த கூட்டம் ஒன்றுக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததை அடுத்து அந்த அழைப்பை விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் மத்திய அரசு சமீபத்தில் புதிய சினிமா...
ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில், கடந்த 23 ஆம் தேதி ஆரம்பித்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள் அடுத்த மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெறும். தினம் தினம் உலகின் மிகச் சிறந்த வீரர்கள் பல்வேறு போட்டிகளில்...
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இன்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து, 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து விரிவாக ஆலோசனை செய்தார். சுமார் 45...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்திய வீரர்களில் ஒருசிலர் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த சுற்றுகளிலும் வெற்றி பெற்று பதக்கத்தை வெல்வார்கள்...