சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தினம் தினம் டிரெண்டிங்கில் வரும் வீரர், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்னாள் கேப்டனுமாக நம்ப தல தோனி மட்டும் தான்....
பள்ளி கல்லூரிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும்...
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணம் சென்றது என்பதும், முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நடைபெற்ற டி20 தொடரை 1-2 என்ற கணக்கில்...
தனது கணவர் குறித்தும் தன்னை குறித்தும் தவறான செய்திகளை வெளியிட்ட ஊடகங்கள் மீது 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் பல வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு வெள்ளிப் பதக்கத்தை இந்தியா...
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும்,...
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 5...
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி...
தங்கம் விலை நேற்றுமுன் தினம் ஒரு சவரனுக்கு 144 ரூபாயும் நேற்று ஒரு சவரனுக்கு ரூபாய் 184ம் உயர்ந்துள்ளதுள்ளதை அடுத்து இன்றும் ஒரு சவரனுகு ரூ.168 உயர்ந்துள்ளதால் மூன்றே நாட்களில் சுமார் 500 ரூபாய் உயர்ந்துள்ளது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்ட போதிலும் இதுவரை ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் இந்திய வீராங்கனை மீராபாய்...
சட்டமே படிக்காமல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக வழக்கில் வாதாடிய பெண் போலி வழக்கறிஞர் ஒருவர் திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா என்ற பகுதியைச் சேர்ந்த ஜெசிசேவியர் என்ற...
மேற்குவங்க மாநிலத்தில் ஆகஸ்ட் 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் கோவிட் கால கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டு உள்ளதாகவும் காலை 9...
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் நேற்று தோல்வி அடைந்த நிலையில் தனது தோல்வி நடுவர்களால் ஏற்பட்டது என்று மேரிகோம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...