இன்று முதல் சென்னை ரங்கநாதன் தெருவில் அங்கன்வாடிகள் செயல்பட அனுமதி இல்லை: மாநகராட்சி உத்தரவு! தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக இறங்கு முகத்தில் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திடீரென...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டாக சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்து உள்ளனர். இந்த மனுவைக் கொடுத்த போது, ஆட்சியர் அவரது இருக்கையில் அமர்ந்திருக்கவே...
தமிழக காவல் துறையினருக்கு இனி வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு அறிவித்து உள்ளார். தமிழக காவல் துறைக்குத் தற்போது மாதம் ஒரு நாள் விடுமுறை...
கேரள மாநிலத்தில் இன்று நான்காவது நாளாக கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 20,000ஐ தாண்டியுள்ளது. இதனால் கேரளாவில் உச்சக்கட்ட உஷார் நிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் தற்போது சோதனை பாசிட்டிவிட்டி விகிதம் 13.61 சதவீதமாக...
தமிழகத்தில் கடந்த 3 மாதமாக கொரோனா வைரஸ் பாதிப்பு இறங்கு முகமாக இருந்த நிலையில் நேற்று முதல் திடீரென ஏறுமுகமாக இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கொரோனா வைரஸ்...
12ஆம் வகுப்பு விருப்பத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தேர்வுத்துறை சற்று முன்னர் அறிவித்துள்ளது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்கள்...
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைந்ததை அடுத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டதாக...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிக அதிகமாக இருந்ததை எடுத்து ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. ஆனால்...
தமிழக – கேரள எல்லைகளை உடனடியாக மூடி கொரோனா நோய்த்தொற்று இல்லையெனும் சான்றிதழ்களைப் பெற்றவர்களை மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். அவர் இது குறித்து...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் வீடுகளில் மின் கணக்கீடுகள் எடுக்கப்படவில்லை இதனை அடுத்து முந்தைய கணக்கீடுகளை கொண்டு மின் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் மற்றும் இந்திய அணிகள் சிறப்பாக ஜொலித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது சற்றுமுன் நடைபெற்ற ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய...
டோக்கியோ ஒலிம்பிகஸின் குத்துச் சண்டை விளையாட்டின் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் 23 வயதான இந்திய குத்துச் சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹெய்ன். அவர் அரையிறுத்திக்குள் நுழைந்திருப்பதன் மூலம் எப்படியும் இந்தியாவுக்கு இன்னொருப் பதக்கம் உறுதி செய்யப்பட்டு...
கமல்ஹாசன் போலவே மாடர்ன் சிந்தனை உள்ளவர் அவரின் மகள் ஸ்ருதிஹாசன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளிலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் படுக்கையறை காட்சிகள் புகுந்து விளையாடி வருகிறார். தமிழில் அவரின் மார்க்கெட் குறைந்துவிட்டாலும்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...
ஒலிம்பிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதிக்குள் நுழைந்து உள்ளார் இந்தியாவின் பி.வி.சிந்து. கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக்ஸ் போட்டி பாதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்த முறை ஒலிம்பிக்ஸ் போட்டியில்...