சென்னையில் ஆகஸ்ட் 9 வரை உள் அரங்கங்கள் மற்றும் வெளிப்பகுதியில் குழுக் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் அதிரடியாக அறிவிப்புச் செய்துள்ளார் சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கொரோனா...
இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...
சென்னை, அரும்பாக்கத்தில் கூவம் நதிக் கரையோரம் அமைந்திருந்த வீடுகள், ஆக்கிரமிப்புகளாக இருக்கிறதென்று கூறி தமிழக அரசு சார்பில் அகற்றப்பட்டன. மேலும் அங்கிருந்தவர்களுக்கு சுமார் 9 கிலோ மீட்டர் தள்ளி மாற்று வீடுகளும் கொடுக்கப்பட்டு விட்டதாக அரசு...
குஜராத்தில் 40 வருடமாக இருந்த தண்ணீர் தொட்டி ஒன்று இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஜூனாகத் மாவட்டம் கிர்சாரா கிராமத்தில் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உள்ளது. இந்த தண்ணீர் தொட்டி...
டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சதீஷ்குமார் காலிறுதியில் தோல்வியடைந்தார். ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் 91 கிலோ எடைப்பிரிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் பகோதிரியை எதிர்த்து இந்தியாவின் சதீஷ் குமார் விளையாடினார். இதில்...
கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக...
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் உள்ள அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் வருகை தர தடை விதிக்கப்பட்டது. நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் சென்னை...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பதும் அவர் மீது மோசடி குற்றச்சாட்டு காரணமாக விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சூரப்பா ஓய்வு பெற்றதை அடுத்து...
சென்னைக்கு குடியரசு தலைவரின் வருகை மற்றும் சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை விமான நிலையத்திற்கு இன்று முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை பார்வையாளர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் நடைபெறும் சென்னை...
சென்னையில் உள்ள முருகன் மற்றும் அம்மன் கோயில்களுக்கு பக்தர்கள் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்...
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது என்பதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு மட்டுமே பளுதூக்கும் போட்டியில் ஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மேலும் சில பதக்கங்கள் கிடைக்கும்...
தமிழ் வழி கல்வி பயின்றவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது என்பது தெரிந்ததே தமிழ் வழி கல்வி படித்தவர்களுக்கு தமிழக அரசு பணிகளில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை வருடத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் வகுப்பு மட்டுமே மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த கல்வியாண்டில் பத்தாம்...
மேகதாது அணை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவீரன் அண்ணாமலையை கர்நாடக மாநிலத்திற்கு தூதுவராக அனுப்புவோம் என தயாநிதிமாறன் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் கர்நாடக...