தமிழக சட்டமன்றத்தில் கருணாநிதி திருவுருப்படத்தை திறந்துவைக்க இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை வந்த நிலையில் சற்று முன் அவர் தமிழக சட்டசபையில் கருணாநிதியின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் முன்னாள் முதல்வரும்...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 20 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் ஜிகா வைரஸ் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே 50க்கும் அதிகமானோர் ஜிகா வைரஸால்...
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்துள்ள துரைமூலை கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை(50). இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரின் மனைவி ஜெயந்தி(40). ஆடிமாதம் காரணமாக அப்பகுதியில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 30ம் தேதி தெருக்கூத்து நடைபெற்றது....
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பிவி சிந்துவை வீழ்த்திய என்னையே அவரது செயலால் நெகிழ்ந்து அழ வைத்துவிட்டார் என வெள்ளிப் பதக்க வெற்றியாளர் தை சூ தெரிவித்துள்ளார். தைவான் போட்டியாளர் தை சூ டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பேட்மின்டனில்...
இன்று இரவு பூமிக்கு மிக அருகே சனி கோள் கடந்து செல்ல உள்ளது. இதை மக்கள் சாதாரண பைனாக்குலர்கள் கொண்டே காண முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள். வானியல் அறிவியலாளர்களின் கூற்றின்படி இன்று பூமிக்கு மிக அருகே...
விளையாட்டு போட்டி என்றாலே நாம் வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் அனைத்து போட்டியாளர்களுக்கும் இருக்கும். அதிலும் குழந்தைகள் என்றால் அந்த எண்ணம் மிகவும் அதிகமாக இருக்கும். தோல்வியை சந்தித்தால் பொதுவாக குழந்தைகள் அழும் பழக்கமுடையது. ஆனால்,...
சட்டப் படிப்புகளில் சேர ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து மாணவர்கள் சட்ட படிப்புக்கு விண்ணப்பம் செய்ய தயாராகி வருகின்றனர் சமீபத்தில் பிளஸ்டூ மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் சேருவதற்கு...
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் சுசில்ஹரி என்ற சர்வதேச பள்ளி ஒன்றை நடத்தி வந்தவர் சிவசங்கர் பாபா என்பதும் அவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு காரணமாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே....
தற்போதைக்கு பள்ளிகள் திறப்பு இல்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுவையில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென பள்ளிகள் திறக்கும்...
வோடபோன் நிறுவனத்தில் இருந்து விலக பிர்லா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் நிறுவனம் தற்போது 1.8 லட்சம் கோடி கடனில் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது....
சென்னை உள்பட தமிழகத்தில் மழை பெய்யும் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது அறிவிப்பு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச் சலனம்...
சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருவதுண்டு.. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யப்படுத்தும். சில வீடியோக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும். மாறாக சில வீடியோக்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கும். பொது இடங்களில்...
சிக்கன் சாப்பிட்டுவிட்டு கொரோனா தடுப்பூசி போட்டாலோ அல்லது தடுப்பூசி போட்டபின் சிக்கன் சாப்பிட்டாலோ உயிரிழப்பு ஏற்படும் என கேரளாவில் வதந்தி பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள...
கொரோனா வைரஸ் பரிசோதனை செய்பவர்களுக்கு முடிவு கிடைக்க சில மணி நேரங்கள் ஆகி வரும் நிலையில் 13 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்....
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், பிவி சிந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொடுத்து உள்ள நிலையில் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள்...