எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை, பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டக்கூடாது என...
சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பணியாளர்களை குத்தகை முறை பணிக்கு மாற்றக்கூடாது; என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு...
சென்னை: 1,50,000 குடும்பங்கள் காக்கப்பட்ட நெகிழ்வோடு பகிர்கிறேன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வருடம் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற...
பாஜக ஆட்சியில் இல்லாத பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. இந்நிலையில் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே அரசாங்கத்தை கவிழ்த்த விவகாரத்தில் ஆளுநர் குறித்து காட்டமான கருத்தை...
சென்னை: எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி தினேஷ் ரோடியை கட்சியில் இருந்து நீக்கிய பாஜக மீண்டும் அவரை கட்சியில் சேர்த்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று இடைநீக்கத்தை திரும்பப்பெறுவதாக அக்கட்சியின் மாநில...
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் புதிய போஸ்ட்பெய்டு குடும்பத் திட்டங்களை நேற்று அறிவித்தது. இந்த திட்டமானது 4 பேர் கொண்ட குடும்பம் ஜியோ பிளஸின் கீழ் ஒரு மாதத்திற்கு அதன் சேவைகளை இலவசமாக பெறலாம். இந்த திட்டத்தின்படி...
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெலுங்கானா மாநிலத்தில் $200 மில்லியன் மதிப்பில் புதிய ஆலையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் உதிரி பாகங்களை செய்து கொடுக்கும் நிறுவனங்களில்...
ஐடி நிறுவனத்தில் மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய தம்பதிகள் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்பனை நிலையத்தை தொடங்கிய நிலையில் தற்போது அந்த தம்பதியரின் நிறுவனம் தினமும் 12 லட்சம் ரூபாய்...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று...
பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற நடப்பு கல்வியாண்டில், மார்ச் 27-ம் தேதி முதல் 5,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவித்து இருந்தது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை...
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் பயணியிடம் முன்னணி தொழில் அதிபர் ஒருவர் தான் கூறியதை மட்டும் செய்தால் ரூ.80 லட்சம் வரை தருவதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விமான பயணத்தின்...
உலகின் அதிக வருமானம் பெறும் பிரதமர்கள் மற்றும் அதிபர்கள் பட்டியல் தற்போது வந்துள்ள நிலையில் முதல் 10 இடங்களில் இந்திய பிரதமரின் பெயர் அதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பல நிறுவனங்களின் சி.இ.ஓக்களுடன் ஒப்பிடும்...
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் 65,000 கோடி சொத்து வைத்திருக்கும் நிலையில் அவர் இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பை வாங்கியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் மிக உயர்ந்த குடியிருப்பில்...
திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தொடங்கப்பட்ட முக்கியமான திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம். மாநில திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாடு முழுவதும் 1543 அரசு பள்ளிகளில்...
தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் செயல்பட்டு வரும் அன்னதானம் திட்டத்தைத் தனிக்கை செய்ய மூன்றாம் தரப்பு தணிக்கையாளர்களை இந்து அறநிலையத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இப்போது இந்த அன்னதானம் திட்டம் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 764 கோவில்களில் 80,000...