ராஜராஜ சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனர் பா ரஞ்சித் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது கடந்த 2019ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த விழா ஒன்றில்...
தமிழ்நாட்டில் மீண்டும் கனமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பருவமழை மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த சூழலில்...
கொரோனா பரவல் எதிரொலியா தமிழ்நாட்டில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் திடீரென கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால், தலைநகர்...
தமிழ்நாடு இரண்டாகப் பிரிக்கப்பட வாய்ப்பில்லை என ஒன்றிய அரசு சார்பில் உள்துறை இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு விரைவில் இரண்டாகப் பிரிக்கப்படலாம் என்றும் புதிதாக கொங்கு நாடு உருவாகும் என்றும் பாஜக-வினர் சிலர்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பால் மருந்து பொருட்கள் மற்றும் காய்கறி போன்ற அத்தியாவசியமான கடைகள் மட்டும் திறக்க...
ஆன்லைன் விளையாட்டுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் ரம்மி உள்பட ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர்...
தமிழகத்தில் மழை குறித்த விவரங்களை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது என்பதும் அதன்படி சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து...
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது என்பதை பார்த்தோம் இதில் சென்னை மண்டலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு உள்ளது என்பது தற்போது தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு...
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கோவில்கள் மூடப்பட்டிருந்தது. தற்போது ஆடி மாதம் என்பதால் அம்மன் மற்றும் முருகன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்தகையை முன்னிட்டு முருகன் கோவில்களில்...
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல முக்கிய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழக முதலமைச்சர்...
இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தமான் நிக்கோபார்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் குழுக்களின் பரிந்துரைப்படி மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முக ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக முதல்வராக பதவியேற்ற பின்னர் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி ரூ.4000 இரண்டு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்பதும், அது மட்டுமின்றி கோவில் திருவிழாக்கள் உள்பட எதற்கும் அனுமதி இல்லை...
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தலைமையில் 14 கட்சிகள் இணைந்து சைக்கிள் பேரணியை நடத்தி வருவது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு விவகாரம்...