காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் டுவிட் ஒன்றை டுவிட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்....
தன்னை சூப்பர் மாடல் என்று தானே சொல்லிக் கொள்ளும் ஒரு கேரக்டர் கோலிவுட்டில் வெகு நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த கேரக்டர் தான் மீரா மிதுன். தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பற்றியும், சமூகத்தில் இருக்கும்...
ஆடி அமாவாசை அன்று பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க, கோயில் குளங்களில் புனித நீராட பல முக்கிய தலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசை ஞாயிற்றுக்கிழமை (இன்று) கொண்டாடப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று பலரும் திதி, தர்ப்பணம்...
கொரோனாவுக்கு ஒற்றை டோஸ் தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கும்படி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை ஒற்றை டோஸ் முறையில் வழங்கும் முயற்சியில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இன்றும் 2000ஐ நெருங்கி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது, இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
மலேசியாவில் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வரும் தமிழர்களை தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து மலேசியாவில்...
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கபடுவதாக தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கடந்த சில வாரங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு கடந்த சில...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நாட்டிங்காம் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா சாதனை செய்துள்ள தகவல் தற்போது வந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில்...
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் டுவிட்டர் பக்கத்திற்கு கொடுக்கப்பட்டு இருந்த புளுடிக் திடீரென சில நிமிடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது மீண்டும் டோனியின் டுவிட்டர் பக்கத்துக்கு ப்ளூடூத் கிடைத்துள்ளது....
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதாக சற்றுமுன் சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்ட 4 பேர் மீதான வழக்கை சென்னை நீதிமன்றம்...
நம்மிடம் இருக்கும் இரண்டு கார்களும் சொகுசு கார்கள் தான் என்றும் சொகுசு கார்கள் இல்லை என்று வெளியே சொல்ல வேண்டாம் என்றும் மனைவிக்கு பப்ஜி மதன் அறிவுரை கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யூடியூபில் ஆபாச வீடியோக்களை...
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் ட்விட்டர் கணக்கின் ப்ளு டிக் குறியீடை நீக்கியதால் சமுக வலைதளங்களில் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. மகேந்திர சிங் தோனி ட்விட்டர் தளத்தில் தன்னுடைய கணக்கில் 8.2 மில்லியன்...
ஆகஸ்ட் 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவப்பா பொம்மை அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழகம்...
தமிழகத்தில் 01/01/2022-ம் தேதியுடன் 18 வயது நிறைவு செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி நவம்பர் 1-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வது, நீக்குவது,...