காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த சர்ச்சைக்குரிய புகைப்படம் நேற்று நீக்கப்பட்ட நிலையில் இன்று தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை சேர்ந்த சிறுமி ஒருவர் பாலியல்...
தமிழ்நாட்டில் முதல் முறையாக கொடைக்கானலில் 100% மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக திண்டுக்கல் ஆட்சியர் விசாகன் அவர்கள் பெருமையுடன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே முதல் முறையாக 100% தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நகராட்சியாக கொடைக்கானல் திகழவுள்ளது. சென்னை...
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவுக்கு 4 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி கிடைத்துள்ள நிலையில் தங்கப்பதக்கம் கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஏக்கம் இருந்து வந்தது. இந்த ஏக்கத்தைப்...
ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே ஐந்து பதக்கங்கள் கிடைத்த நிலையில் தற்போது மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது. ஜப்பானில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா...
உலகநாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகி திமுகவுக்கு சென்ற டாக்டர் மகேந்திரனுக்கு திமுக தலைமை முக்கிய பதவி ஒன்றை கொடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள்...
அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூபாய் 16 கோடி மதிப்பிலான ஊசிமருந்து சற்றுமுன் செலுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமார் – பிரியதர்ஷினி தம்பதியினர் குழந்தை மித்ரா. இவருக்கு...
இந்தியாவில் ஏற்கனவே கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி மற்றும் ஃபைசர் ஆகிய நான்கு தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது 5வது தடுப்பூசி இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிஉள்ளது. இந்தியாவில் அவசர தேவைக்காக ஜான்சன் அண்ட் ஜான்சன்...
மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுக்கவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணை செய்யும்...
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கடன் கொள்கையில் மாற்றம் இல்லை என அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் கொள்கையில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மாற்றம் இல்லை என்று கூறியுள்ளதை அடுத்து...
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில வீடியோக்கள் வெளியாகி வைரலாவது தொடர்ந்து வருகிறது. சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும். சில வீடியோக்கள் அதிர்ச்சியை கொடுக்கும். சில வீடியோக்கள் கண்ணீரை வரவழைக்கும். சில வீடியோக்கள் ஆச்சர்யத்தை தரும். தற்போது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்பதும், நேற்று சுமார் 2000 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து ஆகஸ்ட் 23-ஆம் தேதி வரை...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 488 குறைந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் இன்பஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி மனித இனத்துக்கே பேரழிவை கொடுத்து வருகிறது. மேலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வேலை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த 20 நாட்களுக்கும் மேல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் அதே விலையில் விற்பனையாகி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயராததற்கு காரணம் பெகாசஸ் செயலி தான்...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் குறிப்பாக பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம்,...