சென்னையில் ரங்கநாதன் தெரு உள்பட 9 இடங்களில் கடைகள், அங்காடிகள் திறக்க தடை செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் கடைகள் திறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே கடந்த 4ஆம் தேதி முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போட்டியில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்...
டோக்கியோவில் நடைபெற்று முடிந்துள்ள ஒலிம்பிக் பொட்டியில், ஈட்டி எறிதலில் சனிக்கிழமை நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதை நாடே கொண்டாடி வரும் நிலையில், வந்தவாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் தலா 2...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றும் 2000ஐ நெருங்கி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பின்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது அறிவித்து வரும் சென்னை வானிலை ஆய்வு மையம் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சற்றுமுன் அறிவித்துள்ளது நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர்,...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மழையால் ஐந்தாவது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஆகஸ்ட் 4ஆம் தேதி...
சென்னை மாநகராட்சியில் இனி போக்குவரத்துக்கு இடையூறு வராத வகையில் சாலையோர தூய்மை பணியில் நடத்தப்படும் என்றும் அந்த வகையில் இனிய இரவு நேரங்களில் கூடுதல் ஊழியர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்று...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-பவது இடத்தில் ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்துள்ளது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஜப்பானின் டோக்கியோ...
காவலர்கள் விடுப்பு எடுப்பதற்கு மிகைநேரப்பணி ஊதியத்தைப் பிடித்தம் செய்கிற முறையைக் கைவிட்டு, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பை வழங்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் மேலும், ‘அண்மையில்...
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஆக இருந்தவர் திண்டிவனம் ராமமூர்த்தி. இவருக்கு வயது 84. 1981-ம் ஆண்டு...
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததில் இருந்து வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் 14 ஆம்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதையடுத்து கூடுதலாக கட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்படும்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பாக அனைத்து மத வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் அனுமதி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த...
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பில் ரூபாய் ஒரு கோடி பரிசு வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தோனியும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தற்போது...