அதிமுகவில் இருந்து முற்றிலுமாக ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என அதிரடியாக தெரிவித்துள்ளார். இது அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக தற்போது கிட்டத்தட்ட...
மைக்ரோசாப்ட் விண்டோஸ், ஆப்ஸ் மற்றும் ஆபீஸ் ஆகியவற்றை பயன்படுத்துபவர்களுக்கு இந்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் தான் பல டெக்ஸ்டாப் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மொபைல்...
பிரபல ஹாலிவுட் நடிகருக்கு சொந்தமான மொபைல் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரபல ஹாலிவுட் நடிகர் ரியான் ரெனால்ட்ஸ் என்பவர் ‘டெட்பூல்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில்...
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து மதுரையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யும் சர்வாதிகாரப்போக்கு தொடருமானால் அதிமுக தொண்டர்கள்...
28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள இளம் பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் தாய்மை அடைவது...
உலகத்தில் பலவகையாக இன்சூரன்ஸ் உள்ளது என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் லவ் பிரேக் இன்சூரன்ஸ் என்று ஒன்று இருப்பதை நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கார் இன்சூரன்ஸ், பைக் இன்சூரன்ஸ், லைஃப் இன்சூரன்ஸ் என உலகத்தில் எத்தனையோ இன்சூரன்ஸ் திட்டங்களை...
சமீபத்தில் அமெரிக்காவில் இரண்டு முக்கிய வங்கிகள் திவால் ஆனது என்றும் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் திவால் ஆனது. இதனால் அமெரிக்க பங்கு சந்தையை மட்டும் இன்றி இந்திய...
வொர்க் ப்ரம் ஹோம் அல்லது அலுவலகத்தில் இருந்து பணி புரிவது ஆகிய இரண்டில் எது சிறந்தது என்பது குறித்து தனது ஊழியர்களுக்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க்கு ஜூக்கர்பெர்க் கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....
கடந்த சில ஆண்டுகளாக உலகத்தை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் அதன் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களில், கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு, தெலங்கானா,...
சென்னை: திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்-அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திமுக கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக திமுக கட்சி பிறப்பித்த உத்தரவில், 2019-ல் நடைபெற்ற...
சமீபத்தில் அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி உள்பட இரண்டு வங்கிகள் திடீரென திவால் ஆனது அந்நாட்டு மக்களையும் அந்த வங்கிகளில் டெபாசிட் செய்த வாடிக்கையாளர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வங்கி வாடிக்கையாளர்களுக்கு உரிய பணம்...
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக சில பைத்தியக்கரத்தான தனமான செயல்களை பல இளைஞர்கள் செய்து வருகிறார்கள் என்பதும் அது பைத்தியக்காரத்தனமாக இருப்பது மட்டும் இன்றி சில சமயம் சட்டவிரோதமாகவும் பொது மக்களுக்கு...
லண்டனில் ராகுல் காந்தி இந்தியாவை அவமதித்ததாக பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதானி விவகாரத்தை திசை திருப்பவே பாஜகவினர் இவ்வாறு செய்வதாகவும், இதனை எதிர்கொள்ள மோடிக்கு பயம் எனவும் கூறியுள்ளார்...
தினந்தோறும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்ட வேலை நீக்க அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன என்பதையும்...
பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசு வெல்ல தகுதியான நபர், அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டால் அது வரலாற்று சிறப்பமிக்க தருணமாக அமையும் என நோபல் பரிசுக்குழுவின் துணைத்தலைவர் அஸ்லே டோஜே தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய...