நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று இரவு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து இது குறித்து தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி...
நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாகவும் அதில் தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்கள் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா...
பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை பிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க ஜூன் 1-ம் தேதி வரையில் அவகாசம்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் உயர்ந்தது என்பதும் தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ நெருங்கி வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று 1900க்கும் குறைவான கொரோனா பாதிப்பு பதிவு...
மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை உள்ள 17 மாநிலங்களுக்கு 5-ம் தவணை தொகையாக 9,871 கோடி ரூபாயை விடுவித்துள்ளது. வருவாய்ப் பற்றாக்குறை மானியம் என்றால் என்ன? கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சென்ற ஆண்டு நாடு...
இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்ற செய்தி வெளியான நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து...
உலகப்புகழ் பெற்ற கால்பந்து ஆட்ட வீரர் லியோனெல் மெஸ்சி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு வெளியேறினார். சுமார் 21 ஆண்டுகள் பார்சிலோனா கால்பந்தாட்ட க்ளப்-க்காக விளையாடிய மெஸ்சி இனி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடுவார்...
இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு சொந்தமான 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் மற்றும் வருமான வரித் துறையினர் இணைந்து சோதனை செய்து வரும் நிலையில் சற்று முன்னர் லஞ்ச ஒழிப்புத்துறை...
மதுரையில் வீடுகளில் மாடு, நாய் என வளர்ப்பவர்களுக்கு உரிமைத் தொகை விதித்துள்ளது மதுரை மாநகராட்சி. மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாய், ஆடு, மாடு, எருமை, குதிரை ஆகிய விலங்குகளை வளர்ப்பவர்கள் 10 ரூபாய்...
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் கடன் இருக்கிறது என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை...
இந்திய ஒலிம்பிக் வீரர்களிடம் போனில் பேசினால் மட்டும் போதாது என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை தெரிவித்துள்ளார். டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை நிறைவு செய்த பின்னர் இந்திய வீரர்கள் நாடு...
ஆகஸ்டு 7ஆம் தேதி இனி தேசிய ஈட்டி எறிதல் தினம் என அறிவிக்கப்படுவதாக தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது சமீபத்தில் முடிவடைந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்...
மின்சார கட்டணம் தற்போது வீடுகள் மற்றும் கமர்சியல் என இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் இனி அனைவருக்கும் ஒரே கட்டணம் என தகவல் வெளிவந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மின்சார...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டித் தொடர் நெருங்கி வருவதை அடுத்து குடும்பத்துடன் சென்னை வந்து இறங்கியுள்ளார். வருகிற செப்டம்பர் 19-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரையில் ஐக்கிய...