துபாயில் வசிக்கும் தமிழக ஆயுர்வேத மருத்துவருக்கு துபாயின் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. துபாயில் கோல்டன் விசா என்பது 10 ஆண்டுகளுக்கான ஒரு முறை விசா ஆகும். வெளிநாடுகளில் இருந்து துபாய் வருவோருக்கு உதவும் வகையில் இந்த...
திருப்பூர் அருகே மனைவியை மிரட்ட தற்கொலை நாடகமாடிய கணவர் ஒருவர் உண்மையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் என்ற பகுதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் தனது மனைவியை மிரட்ட...
கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவது சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஆபத்து என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அறிக்கை வெளியிட்டுள்ளது. பருவநிலை மாற்றங்களால் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் அதிகப்படியான மழைப்பொழிவு, வெள்ளம்,...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி அவர்கள் ஒப்பந்தத்தை நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் விரைவில் விடை பெறுவார் என்றும் ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
தமிழகத்தில் மக்கள் ஒத்துழைப்பு இல்லை என்றால் கொத்துக்கொத்தாக கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிராக தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் குறிப்பாக...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் வகுப்புகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்று...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தினந்தோறும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என அறிவித்துள்ளது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக...
மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் அறிவித்துள்ளார் தமிழக முதல்வராக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி அறிவிப்பு...
சென்னை நேப்பியர் பாலத்தில் இருந்து தவறி விழுந்து விடியவிடிய தன்னை காப்பாற்றுமாறு கத்திய இளைஞர் ஒருவர் இன்று காலை மீட்கப்பட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செல்பி மோகத்தால் பலர் ரிஸ்க் எடுத்து ஆபத்தில் மாட்டிக்...
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள லால்கட்டி பகுதியில் வசித்துவரும் தொழிலதிபர் சிவ் நாராயண் பாண்டே(60). இவர் அதே பகுதியில் செக்யூரிட்டி ஏஜென்ஸி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேவேந்திர...
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்...
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வருகிறது என்பதும் இந்த வைரஸ் பரவல் காரணமாக லட்சக் கணக்கானோர் மரணமடைந்தனர் என்பது கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது...
இந்தியாவில் தற்போது மும்பை பங்குச் சந்தை, தேசிய பங்குச் சந்தை மற்றும் கமாடிட்டி பங்கு சந்தை உள்பட பல பங்கு வர்த்தக அமைப்பு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் இந்தியாவில் உள்ள நிறுவனங்களின்...
ஏடிஎம்களில் பணம் இல்லை என்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக் கொள்ள வசதியாக ஏடிஎம்கள்...