4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளியை 20 மணி நேரத்தில் 700 போலீசாரின் உதவியுடன் பிடித்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த 4 வயது சிறுமி...
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 152 கோடி மதிப்புள்ள ஆடம்பர பங்களா ஒன்று ஏலம் போயுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்திய வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி கடன் வாங்கிவிட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்தி டுவிட்டர் பக்கம் முடக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் தற்போது மீண்டும் ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கம் மீட்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில்...
இந்து கோயில்கள் இருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவுக்கு மாடுகளை இறைச்சிக்காக கொல்வதையும் மாட்டிறைச்சி விற்பனையையும் தடை செய்வது குறித்த அம்சங்கள் கொண்ட புதிய மசோதா ஒன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை...
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்துள்ளது தங்க நகை பிரியர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.சென்னையில் இன்றைய தங்கம் மற்றும்...
தமிழக வரலாற்றில் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் இன்று முதல்முதலாக தாக்கல் செய்யப்படும் நிலையில் இந்த பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய...
தமிழ்நாடு அரசு முதல் முறையாக ஆகஸ்ட் 14-ம் தேதி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு பொருப்புக்கு வந்த உடன் வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று...
கோயில்களில் அனைத்து சாதியினர்களும் அர்ச்சகராக வேண்டும் என திமுக பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. அண்ணா, கருணாநிதி காலத்திலிருந்து கோரிக்கை விடப்பட்டு இருந்த நிலையில் தற்போது அந்த கோரிக்கையை நனவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் இதனை அடுத்து ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 1-ஆம்...
தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வரும் நிலையில் இன்று ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர்...
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக இருந்த அருணகிரி நாதர் சுவாமி அவர்கள் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெரியவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர் என்பதை பார்த்தோம். தமிழக முதல்வர்...
தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் காகிதமில்லா இந்த இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு உறுப்பினர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. நேற்று தாக்கல் செய்த...
தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதையும் பார்த்தோம். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் எவ்வளவு ஸ்கோர் எடுத்துள்ளது என்பதை தற்போது பார்ப்போம். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த...
சென்னையில் நாளை சுதந்திர தின விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம்...