தமிழக வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேற்று தாக்கல் செய்தது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் முதன்முறையாக...
தமிழக முதல்வராக முதல்முறையாக பதவி ஏற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் இன்று முதல்முறையாக சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்தியா முழுவதும் 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்து இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா...
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சற்றுமுன் தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதை அடுத்து இன்று 75வது...
கரீபியன் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 300க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகளும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வரும்...
கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பில் தமிழகத்தில் கோவை முதலிடத்தில் இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை திடீரென முதலிடத்தை பிடித்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் கோவை முதல் இடத்தை பிடித்துள்ளது....
நாளை ஆகஸ்ட் 15-ம் தேதி, இந்தியாவின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றிச் சிறப்புரையாற்றுவார். பிரதமர் மோடி கொரோனா, தேசப்பற்று உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக்...
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கிய ராணுவ ஹெலிகாப்டரை தாலிபான்கள் தற்போது கைப்பற்றி அதனுடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமர்த்தப்பட்டு இருந்த அமெரிக்க ராணுவப் படையினர் தற்போது அமெரிக்க...
மிகவும் பழைய வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதை அடுத்து வாகனங்களுக்கான ஸ்கிராபேஜ் பாலிசி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்த வாகனங்கள் அழிக்கப்படும் என்று அந்த பாலிசியில் குறிப்ப்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தனிப்பட்ட...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வழங்கிய ரூபாய் 10 லட்சம் மற்றும் விருது ஆகியவற்றில் விருதை மட்டும் வைத்துக் கொண்டு 10 லட்சத்தை அவரிடமே முதுபெரும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சங்கரய்யா திருப்பிக் கொடுத்த...
நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: “பிரிவினையால்...
75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது: “நமது சுதந்திர தினத்தின் மகிழ்ச்சியான தருணத்தில் நாட்டு...
ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில் அந்த நாட்டில் உள்ள கிரிக்கெட் மைதானங்கள் அனைத்தையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். நாட்டில் உள்ள அத்தனைக் கிரிக்கெட் மைதானங்களையும் தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதால் ஆப்கானிஸ்தான்...
தமிழ்நாட்டில் திமுக தலைமையில் நல்ல ஆட்சி நடத்தி வருகிறது என பாஜக-வில் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை புகழாரம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் கோயம்புத்தூரில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “நல்ல நேர்மையான அதிகாரிகளை பொறுப்பான பதவிகளில்...
நாளை சுதந்திர கொண்டாட்டங்கள் நடைபெறுவதையொட்டி சென்னையில் நாளை மட்டும் போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழா சென்னை கோட்டையில் நாளை கொண்டாடப்படுவதை அடுத்து சென்னை முழுவதும் பல சாலைகளில் காலை 6 மணி முதல்...