கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டபோது பெரும்பாலான நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் என்ற முறையை அறிமுகம் செய்து வைத்தன என்பதும் இந்த முறை ஊழியர்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததால் கொரோனா...
கடந்த சில ஆண்டுகளாக ஹேக்கர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு அப்பாவிகளின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை மோசடி செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். சைபர் கிரைம் அதிகாரிகளாலேயே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக்...
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் அடிக்கடி வித்தியாசமான விஷயங்களை பொதுவெளியில் பேசக் கூடியவர். கடந்த முறை அதிபராக இருந்த போது, இவர் பேசிய விதம் பலரையும் ஆச்சரியப்பட வைத்தது எனலாம். டொனால்ட் ட்ரம்ப் கடந்த...
தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னையில் உள்ள அமைந்தகரையில் இருக்கும் ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி தலைமை வகித்தார். அமைப்பின்...
பொதுவாக கோடைகாலத்தில் நாம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் என்றால் வெயிலும், மின்வெட்டும் தான். வெயில் தகித்துக் கொண்டிருக்கும் போது, மின்வெட்டு ஏற்பட்டால் வியர்வையில் நனைந்து விடுவோம். ஆனால், இந்த ஆண்டு இந்தப் பிரச்சனையே இருக்காது என...
தற்போது AI மென்பொருள் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இது கிட்டத்தட்ட எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம்...
டெல்லி உள்பட ஒரு சில மாநிலங்களில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு சப்ளை செய்து வரும் நிலையில் தமிழகத்திலும் குழாய்கள் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு விரைவில் சப்ளை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது...
பிஸ்கட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்டானியா புதிதாக ஒரு ஸ்நாக்ஸ் அறிமுகப்படுத்தி ஒரே வருடத்தில் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பொருளை...
பால் கொள்முதல் விலையினை உயர்த்தக் கோரி, தமிழ்நாடு முழுவதிலும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் பால் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. இருப்பினும், தமிழ்நாட்டில் பால் விநியோகம் எந்தவித தடையுமின்றி நடைபெறுகிறது...
சென்னை; பெண் காவலர்களுக்கான முக்கியமான 9 அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டு உள்ளார். தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. திமுக ஆட்சியில் காவலர்கள் பிரிவில் பெண்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் காவல்துறையில் சேர்க்கப்பட்டதன்...
வருகின்ற மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில் தமிழ்நாடு முழுவதும் கிராமசபை கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கிராம சபை கூட்டம் உலக தண்ணீர் தினமான மார்ச்...
சென்னை: தமிழ்நாட்டில் வரும் கிராமசபை கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்பட்டு வருகின்றன. குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி, மார்ச் 22, நவம்பர் 1-ல் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று முதல்வர்...
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடும் வெயிலுக்கு இடையில் திடீரென சென்னையில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது. பல மாவட்டங்களில்...
சென்னை: தமிழ்நாடு முழுக்க 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடக்கும் நிலையில் பொதுத்தேர்வு அனுமதியில் புதிய மாற்றம் கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 13ம் தேதி 12 -ம் வகுப்பு...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் இன்று ஓபிஎஸ்-இன் சென்னை வீட்டிற்கு நேரடியாக சென்று நலம்...