ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பநிலை இருந்து வரும் நிலையில் இந்திய தூதரகம் மூடப்பட்டதாகவும் அங்கிருந்த இந்திய தூதரக அதிகாரிகள் நாடு திரும்பியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக தாலிபான்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், மக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருகின்றனர். திங்கட்கிழமை ஏர் இந்தியா விமானம் மூலம் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். மீதம் உள்ள இந்தியர்களை மீட்க நேற்று மீண்டும் விமானத்தை...
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு மிகப்பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் திடீரென அந்நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களுக்கு சோதனை மேல் சோதனையாக உள்ளது. கடந்த சில வருடங்களாக ஆப்கன் அரசுக்கும், தாலிபான்...
ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்து உள்ள நிலையில் சமையல் சிலிண்டர் விலையும் அவ்வப்போது உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்த நிலையில் சமையல்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 1986ஆம் ஆண்டு இதே...
பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்க முடியாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை அதிகரித்த போது, 1.44 லட்சம் கோடி ரூபாய்க்கு எண்ணெய் பத்திரம்...
கடந்த மே மாதம் தமிழகத்தில் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து கடந்த சில நாட்களாக இரண்டாயிரத்துக்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில்...
சென்னையில் திடீரென 925 கடைகள் மூடப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து இருந்தாலும் இன்னும் முழுமையாக கொரோனா வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை என்பதால் ஒரு...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்தை எடுத்துக்கொண்டு சென்று இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தாலிபான்கள் படை...
ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியுள்ளனர். ஜனாதிபதி மாளிகை உட்பட எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. தாலிபான்கள் கடுமையான சட்டங்களை அமுல்படுத்துவார்கள் என்பதால் அந்நாட்டில் வசிக்கும் பலரும் அந்நாட்டை விட்டு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். அப்படி வெளிநாடு...
அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இந்தியன் வங்கியின் பழைய செக் புக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதனை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பழைய செக்புக் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில்...
கூட்டுறவு நகைக்கடன் மற்றும் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ய தாமதம் செய்யப்படுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். தமிழக பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட...
பேருந்து மற்றும் ரயில்களில் தான் படிகளில் நின்று கொண்டு பயணம் செய்யும் ஃபுட்போட் பயணிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஆப்கன் நாட்டில் இருந்து விமானத்தில் ஃபுட்போட் வந்த மூன்று பேர் நடுவானில் இருந்து கீழே விழுந்து...
ஆப்கானிஸ்தான் நாட்டை தற்போது தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். ஆப்கனின் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். இன்னும் ஓரிரு...
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறப்பதற்கு முன்னர் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. எனவே இந்த ஆண்டு...