பொதுவாக ஒருவருக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டுமென்றால் வறுத்து எடுத்தார்கள் என்று கூறுவதுண்டு. ஆனால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்மையிலேயே டுவிட்டரை எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு...
இளம்பெண் ஒருவர் உடைமாற்றும் வீடியோவை நேரலையில் ஆன்லைனில் ஒளிபரப்பு செய்த போது ஏற்பட்ட விபரீதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு நேரத்தில் பொழுது போகாத பலர் வித்தியாசமான வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மே மாதத்தில் 37 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சகம் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில்...
தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று அதுகுறித்து ஆலோசனை செய்ய அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்குப் பின் அமைச்சர் அன்பில்...
தரமற்ற வகையில் கட்டிய குடிசை மாற்று வாரிய கட்டிடத்தின் மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை எழும்பூர்...
வருமான வரி தாமதத்திற்கான வட்டியை விலக்கு செய்ய வேண்டும் என்று சூர்யா பதிவு செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து சூர்யா தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன....
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை செய்யும் அவசர சட்டம் செல்லாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்த நிலையில் இது குறித்த பொதுநல வழக்கு ஒன்றில் தீர்ப்பை மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடியாக...
தாலிபான்களின் முகநூல் கணக்குகள் அனைத்தும் முடக்கபட்டதாகவும் அந்தக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட பதிவுகளும் நீக்கம் செய்யப் பட்டதாகவும் பேஸ்புக்கில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கும்...
தமிழகத்தில் மூன்று ராஜ்யசபா தொகுதி காலியாக இருக்கும் நிலையில் அவற்றில் ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ராஜ்யசபா எம்பியாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த முகமது ஜான் என்பவர் சமீபத்தில்...
அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும் இதனை அடுத்து அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுமென்று தாலிபான்கள் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் தற்போது நடைபெற்று வரும்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு...
சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு புதுப்புது வசதிகளை செய்து தருகிறது என்பதும் குறிப்பாக திமுக ஆட்சி அமைந்தவுடன் சென்னை மாநகராட்சி கமிஷனராக சுகன் தீப்சிங்பேடி அவர்கள் பொறுப்பு ஏற்றவுடன் புதுப்புது வசதிகள் செய்யப்பட்டு வருகிறது...
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது என்பதையும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக சென்னையிலும் உயர்ந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் இந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ...
ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் வரும் மக்களுக்கு உதவத் தயார் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து ஏராளமான மக்கள் வெளியேறி வருகின்றனர். இப்படி ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களுக்குப் பிற நாடுகள் ஆதரவு...
எஸ்பிஐ வங்கியில் சேலரி கணக்கு வைத்திருந்தால் பல சலுகைகள் இருப்பது பலருக்கு தெரியாத நிலையில் அது என்னென்ன சலுகை என்பதை பார்ப்போம். ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியருக்கு அவருடைய சம்பளத்தை வங்கி கணக்கில் வரவு...