கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும்...
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம்...
மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் தான் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு...
தேர்தலுக்கு முன் திமுக அளித்த வாக்குறுதிகளில் பல நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் அந்த வாக்குறுதிகளில் ஒன்றான கூட்டுறவு கடைகளில் தங்க நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென நேற்று தங்கம் விலை சரிந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தங்கம் விலை சரிந்துள்ளது. சென்னையில் இன்றைய...
வங்கி லாக்கர் வாடகை செலுத்தத் தவறினால் வங்கி லாக்கரை உடைக்கும் அதிகாரம் வங்கி நிர்வாகிகளுக்கு உண்டு என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கி லாக்கருக்கான புதிய விதிமுறைகள் குறித்து...
ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் ரேஷன் அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை...
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை அவசரமாக சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நேற்று சட்டமன்றத்தில் கொடநாடு...
ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டமன்றத்தில் மசோதா இயற்றவுள்ளதாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று அறிவித்த நிலையில் சட்டமன்றத்தில் மசோதா இயற்றினாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என காங்கிரஸ் எம்பி...
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு என்பது குறித்த அறிவிப்பினை தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை சற்றுமுன் தெரிவித்துள்ளது. இது குறித்த முழு தகவல்களை...
சட்டமன்றத்தில் என்னை பற்றி தவறான தகவலை மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிவு செய்திருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இயக்குனர் தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சமீபத்தில் தங்கர்பச்சான் விடுத்த கோரிக்கை ஒன்றின்...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அன்பில் மகேஷ் அவர்கள் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் 20-ஆம்...
பயோமெட்ரிக் முறையில் ஏற்படும் பிரச்சனை காரணமாக ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கடந்த சில மாதங்களாக பயோமெட்ரிக் முறையில் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள்...