ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தப்பிப்பதற்காக விமானத்தின் படிகளிலும் சக்கரங்களிலும் ஆபத்தான பயணம் செய்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே விழுந்து இறந்ததாக செய்திகள் வெளியானது. அவ்வாறு இறந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் கால்பந்து அணியின் வீரர்...
தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியிடப்படும். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 23-ம் தேதி முதல் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 2020-2021 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு மாணவர்கள்...
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்றும்...
தமிழகத்தில் பெட்ரோல் மீதான விலை குறைக்கப்பட்டதை அடுத்து 11.21 லட்சம் லிட்டர் வரை விற்பனை அதிகரித்துள்ளது என நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை 5 ரூபாய்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக தாலிபான் படைக்கும் அரசு படைக்கும் போர் நடந்து வந்த நிலையில் சமீபத்தில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். இதனை அடுத்து அந்நாட்டின் அதிபர் அஸ்ரப் கானி நாட்டைவிட்டு வெளியேறி...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பொழிந்து வருகிறது. சென்னையில் தற்போது எழும்பூர்,...
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானது என்பதும் தற்போது கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் ஆதார் கார்டுகள் இணைக்கப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆதார் கார்டு பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்தாலும் ஆதார் கார்டில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மேலும் குறைந்து 1702 என பதிவாகி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டினார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது முதல் அமைச்சர் ஒருவருக்கு எம்எல்ஏ ஒருவர் கோயில் கட்டி...
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புகைப்பட...
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளில் தினம்தோறும்...
தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கு வரும் 23ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது குறித்து நாளை முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்...
கர்நாடக மாநிலத்தில் ரூபாய் 500 கொடுத்தால் ஒரு நாள் கைதியாகலாம் என்ற திட்டம் அறிமுகப்படுத்த உள்ளதை அடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்துவிட்டு சிறைக்கு சென்றால் சிறையில் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படப்வில்லை என்பதும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்ததை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும்...
உலகிலேயே முதல்முறையாக 2 வயது குழந்தைக்கு தடுப்பூசி அடுத்த மாதம் செலுத்த உள்ளதாக ஐசிஎம்ஆர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகிலேயே எந்த நாட்டிலும் இல்லாத வகையில் இரண்டு வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம்...