கிரிக்கெட்டை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஐபில் போட்டி துவங்கியது. ஆனால், போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது சில வீரர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். எனவே,...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்று மிக அதிகமாக குறைந்து 1668 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முழு கொரோனா பாதிப்பு குறித்து...
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகளை தொடங்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது தரவரிசை பட்டியல் படி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தலாம் என்றும் மாணவர்...
பிரபல கால்பந்து வீரர் மெஸ்சி தனது கண்ணீரை துடைத்து போட்ட டிஷ்யூ பேப்பர் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போய் இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த டிஷ்யூ பேப்பரில் இருந்து...
நாளை முதல் தாஜ்மஹாலுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ள சுற்றுலாத்துறை அதில் ஒரு சர்ப்ரைஸ் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தாஜ்மஹால் மூடப்பட்டது...
நாங்கள் நினைத்தால் பெரும்படையுடன் கர்நாடக மாநிலத்திற்குள் நுழைய முடியும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கர்நாடக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே...
புளியந்தோப்பு பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமில்லாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரர்,...
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அந்த சிறுமியின் பெற்றோர்களை தன்னுடைய காருக்குள் அழைத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்களுக்கு...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தாலிபான்கள் தற்போது அராஜகம் செய்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பெண் செய்தி வாசிப்பாளர்கள், பெண் செய்தியாளர்கள் ஆகியவர்களை பணியில் இருந்து அதிரடியாக நீக்கிய...
தமிழகத்தில் தற்போது அமல்படுத்தப்பட்டு இருக்கும் ஊரடங்கு ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் கட்டுப்பாடுகள் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் மு க...
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபலமான கோவில் ஒன்றின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில்ல் நடிகை த்ரிஷா பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’ என்ற திரைப்படத்தில்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் விரைவில் கொரோனா மூன்றாவது அலை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்பதால் மூன்றாவது அலை தாக்குவதற்குள் குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளுக்கு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்...
சென்னையில் உள்ள புளியந்தோப்பு கேபி பார்க் என்ற இடத்தில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய கட்டிடம் தரமற்றதாக இருப்பதாக கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பதும் இதற்கு அதிமுக தரப்பிலிருந்து...
தலிபான்களை எதிர்க்க புதிய கொரில்லா படை மற்றும் ராணுவம் தயாராகி வருகிறது என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். தலிபான்களிடம் அடிபணியப் போவதில்லை என்று கூறிய ஆப்கான் துணை அதிபர் அம்ருல்லா...