தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே. இந்த...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து பள்ளி கல்லூரிகள் திறக்க முடிவு...
தமிழகத்தில் இன்று முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்பதும் இந்த ஊரடங்கில் அளிக்கப்பட்ட புதிய தளர்வுகளில் ஒன்று அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தமிழக...
ஹால்மார்க் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளதை கண்டித்து இன்று நாடு முழுவதும் நகை கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தங்க நகைகளின்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதை அடுத்து இன்றைய பாதிப்பு குறித்த முழு விவரத்தை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று...
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருந்தாலும் ஒரு மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கு சமீபத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த முகமது ஜான் என்பவர்...
ஏற்கனவே தமிழக பாஜக பிரபலமாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்து வரும் நிலையில் இன்னொரு தமிழக பாஜக பிரபலம் மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது....
2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட எவர் கிவன் கப்பல், உலக வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மத்திய தரைக் கடலிலிருந்து இருந்து செங்கடலுக்கு ஆப்ரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டும். அதை தவிர்க்க...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த 3 நாட்களாக 1700 க்கும் குறைவான கொரோனா பாதிப்பில் இருந்து வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் ஆயிரத்துக்கும் குறைவான கொரோனா...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முதல் மெட்ரோ ரயில் இயங்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சென்னை...
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போல் வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கூறினாலும் அது மிகையாகாது. தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் திரும்பி சென்றது இல்லை என்பதுதான் சரித்திரம். அந்த...
தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததை அடுத்து இன்று சென்னை, காஞ்சிபுரம், வேலுார்,...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் வரை அதிகரித்துக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து கடந்த ஒரு மாதமாக...
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு...
ZyCoV-D கொரோனா தடுப்பூசி செப்டம்பர் மாதம் முதல் கிடைக்கும் என ஜைடஸ் காடிலா நிர்வாக இயக்குனர் ஷார்வில் படேல் தெரிவித்துள்ளார். ZyCoV-D கொரோனா தடுப்பூசி விலை என்ன என்று கேட்ட போது இன்னும் ஓர் இரு...