மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில்...
2020ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டபோது, அவர் போதை பொருள் பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. எனவே, இந்தியா முழுவதும் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நடிகர், நடிகைகளை கையும் களவுமாக பிடிக்கும் வேலையில்...
பெங்களூரூவில் அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் உள்பட 7 ஆடம்பர கார்களை கர்நாடகா போக்குவரத்து காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை அமிதாப் பச்சன் பெயரிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை சல்மான்...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருந்தது என்பதும் அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைனில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. மேலும் ஒன்றாம் வகுப்பு...
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 216 உயர்ந்துள்ளதை அடுத்து தங்க நகை பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தில் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில்...
ஒன்றிய அரசு அக்டோபர் 1-ம் தேதி முதல் தொழிலாளர் சட்டத்தில் புதிய திருத்தங்களை அமலுக்குக் கொண்டு வருகிறது. புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தின் கீழ், ஊழியர்கள் பணிபுரியும் நேரம் 9 மணி நேரத்திலிருந்து 12 மணி...
சென்னை உள்பட தமிழகத்தின் மழை பெய்யும் மாவட்டங்கள் குறித்த நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் இன்று சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும்...
தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே மேகதாது அணை விவகாரம் கடந்த சில மாதங்களாக உச்சகட்டமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம். ஆனால் கடந்த சில...
பெண்கள் பாதுகாப்பு கருதி ஆண்களைத் தனியாக பொது இடங்களில் அனுமதிக்கக் கூடாது என முன்னாள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி மகள் பக்தவர் பூட்டோ ஜர்தாரி கூறியுள்ளார். பெண்கள் மீதான வன்முறை பற்றும் பாலியல்...
ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி விரைவில் வர உள்ளது. விரைவில் ரேஷன் காடுகள் மூலம் பொருட்கள் வாங்குபவர்களின் தகுதிகளில் ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை புதிய திருத்தங்களை செய்ய உள்ளது....
கொரோனாவால் இந்தியன் ரயில்வேக்கு 36 ஆயிரம் கோடி ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ராவ்ஸாஹேப் டான்வே தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாகப் பயணிகள் ரயில் சேவை பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தொலைதூர ரயில்களில்...
தமிழகத்தில் கொரோனா வைரஸா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினந்தோறும் பார்த்து வரும் நிலையில் சற்று முன்னர் இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரம் இதோ: தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீராமிதுன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகை மீரா மிதுன் தனது சமூக...
கிங்காங் என்ற மனித குரங்கு உடன் காதல் வயப்பட்ட பெண்ணுக்கு வனவிலங்கு பூங்காவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெல்ஜியம் நாட்டில் உள்ள வனவிலங்கு பூங்காவுக்கு அடிய் திம்மெர்மன்ஸ் என்ற பெண் அடிக்கடி...