மதுரை – செங்கோட்டை இடையே இயங்கிவந்த ரயில் தென் மாவட்ட மக்களை மிகவும் பயனுள்ளதாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்த ரயில் நிறுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில்...
இந்தியாவின் முதல் தனியார் ரயில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் 2.5 மணி நேரம், 1 மணி நேரம் தாமதமாக வந்ததால், 2035 பயணிகளுக்கு மொத்தமாக 4.5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் நிலைக்கு...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் இன்று 1600 க்கும் குறைவான கொரோனா பாதிப்பு மட்டுமே பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய முழு பாதிப்பு குறித்து தற்போது...
பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்ட கேடி ராகவனை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக பாஜக...
இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...
ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான மாதாந்திர ஊதியம் ரூபாய் 1000 அதிகரிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கான புதிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது...
தமிழகத்தில் நகராட்சியாக இருந்த தாம்பரம் மாநகராட்சி ஆக மாறியுள்ள நிலையில் 29 புதிய நகராட்சிகள் உதயமாக இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்டசபையில் இன்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு அவர்கள் இதுகுறித்த முறையான...
தாம்பரம் நகராட்சி, மாநகராட்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் நகராட்சிகளை இணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கான...
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ளவர்களை மீட்க சென்ற உக்ரைன் நாட்டு விமானம் கடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட பெரும்பாலான பகுதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குச் சென்றது. தலிபான்கள் பழமைவாதிகள்....
தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச சாட் செய்வது போன்ற வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது. அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று...
பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் நீண்டகாலமாக அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக மீண்டும் தேர்வு எழுத உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பட்டயக்...
சென்னையில் ஒரு சில பகுதிகளில் இன்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது உலகின் பல இடங்களில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில் சற்று முன்னர்...
பாஜக மாநில செயலாளராக இருந்தவர் கே.டி.ராகவன். தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல வருடங்களாக பேசி வருபவர். இந்நிலையில், அவர் செல்போன் வீடியோ கால் மூலம் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசும், நடந்து கொள்ளும் வீடியோ...
சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூபாய் 39 கோடிகள் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் தற்போது அண்ணா நினைவிடத்தில் ஒரு...