ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கல பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளதால் இந்தியர்கள் அனைவருக்கும் பெரும்...
செஞ்சி அருகே இரண்டு வயது குழந்தையை தாய் ஒருவர் தாக்கிய வீடியோ நேத்து சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்தனர். இந்த நிலையில் அந்த தாய்...
செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு...
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்று பள்ளிகள் திறப்பது குறித்து முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எய்ம்ஸ் தலைவர் எச்சரித்து உள்ளதை அடுத்து பள்ளிகள்...
கணவன் மனைவிக்குள் முக்கிய பிரச்சனையாக இருப்பது சந்தேகம்தான். பல இடங்களில் சந்தேகம் அளவுக்கு மீறி சொல்லும்போது அது விபரீதமாக முடிவதுண்டு. சந்தேகத்தில் கொலைகள் கூட நடைபெறவதுண்டு. இந்நிலையில், மனைவி மற்றொருவருடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளாரோ என்கிற சந்தேகத்தில்...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே இந்தியாவிற்கு ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது மீண்டும் ஒரு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளதாக வெளிவந்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா...
தமிழகத்தில் மீதமுள்ள உள்ளாட்சி தேர்தலை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் அதற்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது....
பள்ளிகளை திறக்க வேண்டாம் என எய்ம்ஸ் பேராசிரியர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து பல்வேறு மாநிலங்களில்...
அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் நம்முடைய கான்டாக்ட் லிஸ்டில் இல்லாதவர்களிடம் இருந்து அழைப்பு வந்தால் அவர்கள் யாரென கண்டுபிடிப்பதற்கு உதவும் செயலி தான் ட்ரூகாலர் என்பது அனைவரும் அறிந்ததே. ஸ்வீடன் நாட்டைச்...
சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது என்பதும் அந்த போட்டியில் இந்தியாவின் வீரர்கள் வீராங்கனைகள் ஒரு தங்கம் உள்பட 7 பதக்கங்களை வென்று குவித்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அதே...
சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்த நிலையில் இன்றும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட...
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்...
2021-ம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலைப் பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டாப் 50 இடத்திற்குள் 2 இந்திய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல், ஆரோக்கியம், தனிநபர் பாதுகாப்பு,...
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கடையில் வைத்து இருந்தால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்ப்பதற்காக 2019ஆம் ஆண்டு...