ஆப்கானிஸ்தானில் 14 வருடங்களாக இருந்த மக்களாட்சியை அகற்றிவிட்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். எனவே, உயிருக்கு பயந்து பலரும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்கு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தில் பலரும் குவிந்திருப்பதால் அங்கு தொடர்ந்து பதட்டம்...
தமிழகத்தைப் போலவே தெலுங்கானாவிலும் நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் தெலுங்கானா உயர்நீதிமன்றம் பள்ளிகள் திறக்க தடை விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தை போலவே தெலுங்கானா மாநிலத்திலும் குறைந்ததை...
முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் உள்பட அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில்...
பெங்களூரு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் திமுக எம்எல்ஏ மகன் உள்பட 7 பேர் உயிரிழந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓசூர் தொகுதியில் போட்டியிட்டவர்...
நாளை முதல் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தினமும் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும் என்றும் அதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதம் ஒதுக்கப்பட்டுள்ள 79 லட்சம் தடுப்பூசிக்கும்...
ஓ.எம்.ஆர். சாலையிலுள்ள 4 சுங்கச்சாவடிகள் மூடியதை அடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் திடீரென கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழகத்தில்...
இந்தியாவுடன் நல்லுறவை எதிர்பார்ப்பதாகத் திங்கட்கிழமை தலிபான்கள் கூறியுள்ளது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா டுடேவுக்கு பேட்டி அளித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் அச்சுறுத்தலாக இருக்காது என கூறினார். ஆப்கானிஸ்தானை தலிபான்கள்...
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறி உள்ள நிலையில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு தற்போது அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.அமைப்புகள் உள்ளே வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 20 வருடங்களாக ஆப்கானிஸ்தானில்...
தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து செப்டம்பர் 15 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் புதிய நிபந்தனைகள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து நாளை முதல் அதாவது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என்றும் அதேபோல்...
சென்னையில் திடீரென இன்று காலை பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அதிகாலையிலேயே பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை திடீரென போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு பொது நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை...
ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வெளியேறியது அமெரிக்க ராணுவம் என பெண்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் 2001-ம் ஆண்டு 11-ம் தேதி நடைபெற்ற விமானத் தாக்குதலை அடுத்து, ஆப்கானிஸ்தானிற்கு அமெரிக்க ராணுவம் வந்தது. 20...
தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தபடி ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா...
சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அளவுக்கு மீறி கூடினால் மீண்டும் மெரினா கடற்கரையை மூட வேண்டிய நிலை ஏற்படும் என சென்னை மாநகராட்சியின் துணை ஆணையர் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை...