சமீபத்தில் ஓசூர் திமுக எம்எல்ஏ பிரகாஷ் என்பவரின் மகன் கருணா சாகர் உள்பட 7 பேர் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். அந்த வகையில் நேற்று நள்ளிரவு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்...
பணியின்போது உயிரிழக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு பாதுகாப்பு நிதியாக இதுவரை ரூபாய் 3...
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசிக்கு கட்டுப்படாத புதிய வைரஸ் ஒன்று பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா...
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியது என்பதும் உலகின் பல நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் சரிந்தது என்பதையும் பார்த்தோம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து...
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் திடீரென பொருளாதார எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருகிறது என்பதும் இதன் காரணமாக அந்நாட்டின் பிரதான...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றும் மேலும் குறைந்துள்ளதை அடுத்து இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை...
டெல்லியில் வரலாறு காணாத மழை இன்று பெய்ததையடுத்து மாநிலம் முழுவதும் ஆரஞ்ச் அலர்ட்டை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது...
ஊறும் இனங்களில் மிகவும் ஆபத்தானது முதலை. இது நீரிலும் வாழும். நிலத்திலும் வாழும் தன்மை கொண்டது. எவ்வளவு பெரிய விலங்காக இருந்தாலும் இதன் வாயில் மாட்டிக்கொண்டால் அவ்வளவுதான். சிறுத்தை, அருமை ,மான் போன்ற விலங்குகளை கூட...
தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இன்று முதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவன் 32 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
செஞ்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக அடித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடைய கள்ளக்காதலனும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வடிவழகன்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் இயங்க உள்ளது. இந்த நிலையில்...
சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வார நாட்களில் ஆனலைன் கேம்கள் விளையாடத் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் சிறுவர்கள் ஆன்லைன் கேம் விளையாடத் தடை விதித்தது மட்டுமல்லாமல், வார இறுதி நாட்களில் 3...
தமிழக அரசு பெண்களின் நலன் கருதி, ஏழைப்பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவியும் வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களின்...
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்களுக்கு சென்னை அண்ணா சாலையில் சிலை நிறுவப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அறிவிப்பு செய்து உள்ளார். சென்னை அண்ணாசாலையில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர்...