தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. 1500 வரை தினசரி பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 1600ஐ...
இந்தியா முழுவதும் வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில், விநாயகர் சதுர்த்தியை வீட்டில் இருந்து கொண்டாடுங்கள் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு...
விலங்குகளில் அதிக புத்திசாலித்தனம் உள்ள விலங்கினம் யானை. ஆனால், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிக்க துவங்கி விட்டான். எனவே, தண்ணீர் மற்றும் உணவுக்காக யானைகள் வாழும் இடத்திலிருந்து மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகிறது. சில சமயம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி இல்லை என்றும், விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க அனுமதி...
கேரள மாநிலத்தில் பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடிய குழந்தை ஒன்று பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதி அருகே குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் அலல். இவரது...
கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு பல லட்சம் உயிர்களை பலி வாங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் பலரும். உயிர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை கேரளாவில் அதிகம் பேர் கொரோனா...
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே லேப்டாப் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தோல் தொழில்நுட்பப் பயிலகத்தில் சேரும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த படிப்பில் சேரும் மாணவர்களுக்கு...
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் கடந்த 4 நாட்களாக அதிக விலை உயராமல் இறங்காமலும் இருந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தங்கம் விலை இன்று ஒரே...
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா ஏற்கனவே 2 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தங்கம்...
தமிழகத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திடீரென மனு ஒன்றை தாக்கல் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்தது என்பதை பார்த்து வருகிறோம். கடந்த மே மாதம் 35 ஆயிரத்துக்கும் மேல் இருந்த பாதிப்பு...
வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி உள்ளது...
பட்டியலினத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை மீராமீதுன் நீதிமன்றத்தில் போலீசார் தன்னை தற்கொலைக்கு தூண்டுவதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில்...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது படிப்படியாக மீண்டும் அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவலை...
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்பதும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி செப்டம்பர் 15க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றாலும் விரைவில்...