தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 14ஆம் தேதி இனிய சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் கொள்கைகளை திராவிட கட்சிகள் அனைத்துமே பின்பற்றி வருகின்றன...
சளி, காய்ச்சல், இருமல் மட்டுமல்ல மேலும் சில அறிகுறிகள் இருந்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் அறிகுறிகள் என சளி, காய்ச்ச,ல் இருமல், மூச்சு திணறல்,...
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன என்பதும் அதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். பள்ளிகள் திறந்த ஒரு...
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் மொட்டை அடிப்பதற்கு காணிக்கையாக பணம் பெறப்பட்டு வந்த நிலையில் செப்டம்பர் 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இலவசமாக மொட்டை அடித்துக் கொள்ளலாம் என சமீபத்தில் இந்து...
ஐந்து மாதங்களுக்குப் பின்னர் உதகமண்டலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் மலை ரயில் இயங்கியதை அடுத்து பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள்...
இந்தியாவில் போலி கொரோனா தடுப்பூசிகள் புழக்கத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்ததை அடுத்து, அதை எப்படிக் கண்டறிவது என்று ஒன்றிய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல்...
ஒன்றிய அரசு, மாநில அரசுகள் கீழ் வரும் மக்கள் நலத் திட்டங்கள், வங்கி சேவைகள் உள்பட பல்வேறுவற்றுக்கு இன்று ஆதார் கார்டு தவிற்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. பெரும்பாலான இந்தியர்கள் இப்போது ஆதார் கார்டு இல்லாமல்...
கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு 1600ஐ நெருங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு...
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து நாட்டில் டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்காக நீட் தேர்வு வரும் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்காக ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கு...
அடுத்த 24 மணி நேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து செப்டம்பர் 1-ஆம்...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்றார் என்பதும் அவருடன் அவருடைய மகன் சண்முகபாண்டியன் சென்றார் என்பதையும் பார்த்தோம் இந்த நிலையில் வெளிநாட்டில் விஜயகாந்த்,...
சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இன்று ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. எழுத்தறிவித்தவன் இறைவன்...
சென்னைக்கு இன்டர்வியூக்கு சொகுசு காரில் வந்த ஐந்து இளைஞர்கள் விபத்தில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த ஐந்து பேர் நாளை சென்னையில் நடைபெற...