தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும், இந்த தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் தேசிய தேர்வு முகமை சிறப்பாக செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
நேற்றைய திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா...
சென்னையில் பெய்த மழை காரணமாக மழைநீரில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஓவல் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி ஆரம்பித்த நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்திய கிரிக்கெட்...
கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்ந்து கொண்டு வந்த நிலையில் நேற்று விட இன்று குறைந்துள்ளது சற்று ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு விவரங்களை...
ராசிபுரம் பகுதிக்கு காரில் வந்த நித்தியானந்தாவை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் சினிமா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் என்பவரின் மனைவி அத்தாயி. இவர் கடந்த...
ஒரே மாவட்டத்தில் 19 மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக...
’மிக மிக அவசரம்’ மற்றும் ’அங்காடித்தெரு’ ஆகிய இரண்டு படங்களில் சொல்லப்பட்டுள்ள கருத்தை தற்போது தமிழக அரசு நிறைவேற்ற இருப்பதை அடுத்து திரைப்பட இயக்குனர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படத்தில்...
சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையாமல் இருந்த நிலையில் மாலையில் திடீரென சவரனுக்கு 136 ரூபாய் குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்....
இந்தியாவில் முதல் முறையாக இமாச்சல் பிரதேச மாநில மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டு சாதனை படைத்துள்ளனர். இமாச்சல் பிரதேச மக்கள் 100 சதவீதம் முதல் டோஸ் தடுப்பூசியும், 3-ல் ஒரு...
கார்த்தி நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’பிரியாணி’ படத்தில் நடித்த நடிகை ஒருவர் ரூபாய் 200 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார்த்தி நடித்த...
தமிழகத்தில் இனி கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றும் வகையில் கட்டாய இருக்கை வசதி செய்யும் சட்டத்திருத்தம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள், வணிக நிறுவனங்கள்...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேசிய தேர்வு முகமை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது....
33 வயது நபர் ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த செல்போனை வெளியே எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொசோவோ என்ற நாட்டில் உள்ள பிரிஸ்டினா என்ற பகுதியைச்...
அனைத்து தீர்ப்பாயங்களையும் மூடி விடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே சுப்ரீம் கோர்ட்டு உள்பட நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மத்திய...