அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என சமீபத்தில் தமிழக அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பதும் இதனை அடுத்து அர்ச்சகர் சிலருக்கு பணி நியமனம் செய்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அனைத்து ஜாதியினரும்...
மன்னார் வளைகுடா பகுதியில் இன்று அதிகாலை திடீரென 500 மீட்டருக்கும் மேலாக கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அச்சம் அடைந்தனர். மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில...
சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா ஒன்றை வருமானவரித்துறை திடீரென முடக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு...
ஷிகர் தவானும் அவருடைய மனைவி ஆயிஷா முகர்ஜியும் விவாகரத்து செய்து கொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஆயிஷா முகர்ஜி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் இவர்கள் இருவரிடையே 9 ஆண்டுகால திருமண பந்தம்...
அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டமன்றத்தில் மீண்டும் பொய் சொல்லி இருக்கிறார் என தங்கர்பச்சான் அறிக்கை ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என்...
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளதை அடுத்து பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு...
முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை...
மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இயற்றி சிஏஏ என்ற இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சிஏஏ சட்டத்திற்கு...
சென்னையில் தங்கம் விலை சர்வதேச தங்க விலையின் நிர்ணயித்துக்கு ஏற்ப குறைந்தும் அதிகரித்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் நேற்று தங்கம் விலை திடீரென சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் விலை...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....
சென்னையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மின்சார ரயில் இயங்கிவரும் நிலையில் தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் இன்று ஒரு நாள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது சென்னை தாம்பரம் ரயில்...
ஆப்கானிஸ்தான் நாட்டில் கடந்த பல ஆண்டுகளாக தாலிபான்கள் மற்றும் ஆப்கன் அரசுக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது என்பதும் ஆப்கன் அரசுக்கு ஆதரவாக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி...
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த...
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்திய குடியுரிமை சட்டம் மத்திய அரசு அமல்படுத்திய நிலையில் இந்த சட்டத்திற்கு தமிழகத்தை சேர்ந்த திமுக உள்பட பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் குறிப்பாக திமுக சார்பில் மிகப்பெரிய...
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திருப்பதியில் கடந்த பல மாதங்களாக இலவச தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் 300 ரூபாய் சிறப்பு தரிசன மட்டுமே கடந்த சில வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...