தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த...
இன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நாளை நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி...
மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு இன்று நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் நீட் தேர்வு எழுத பெரும் ஆர்வத்துடன் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று 11:30 முதல் 1:30 மணிக்குள் நீட் தேர்வு எழுதும்...
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்த நிலையில் சற்றுமுன் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிவிப்பின்படி...
இளம்பெண்கள் குடித்துவிட்டு மதுபோதையில் சாலையின் நடுவே ரகளை செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. அதுவும், இதுபோன்ற சம்பவங்கள் டெல்லியில் சமீப காலமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மத்திய பிரதேசத்தில்...
கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி உடல் நல பரிசோதனை செய்வதற்காக துபாய் சென்று இருந்தார் என்பதும் அவருடன் அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்று இருந்தார்கள்...
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400க்கு மேல் குறைந்துள்ள தகவல் தங்க நகை பிரியர்களை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய சென்னையில் இன்றைய...
சென்னையில் திருமண வீட்டில் டான்ஸ் ஆடுவதில் மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறு காரணமாக அரிவாள் வெட்டு நடந்ததாகவும் இதில் 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை...
ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் என்பதும் அந்நாட்டின் அதிபர் அண்டை நாட்டிற்கு தப்பி ஓடி விட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள்...
ஓட்டலில் சிக்கன் சாப்பிட்ட 10 வயது சிறுமி திடீரென உடல் உபாதை காரணமாக உயிரிழந்ததை அடுத்து ஓட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆரணியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஆனந்த் என்பவர் தனது...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாய்க்குள் வைத்து ரூ.1 மதிப்புள்ள 951 கிராம் தங்கத்தை கடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபாயில் இருந்து டெல்லி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானம் ஒன்றில்...
இளைஞரணி பொறுப்பாளர் பதவி ரூ.5 லட்சம், வட்டச் செயலாளர் பதவி ரூ.2.5 லட்சம் என திமுகவின் பதவிகள் ஏலம் விடப்படுவதாக மதுரை நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே மதுரையில்தான்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெறுவதாக இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டதாக கடந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏற்கனவே இந்தியா...
உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான போர்டு நிறுவனம் தமிழகம் மற்றும் குஜராத்தில் இயங்கி வந்த இரு ஆலைகளையும் மூட முடிவு செய்திருப்பதாகவும் அந்நிறுவனத்திற்கு கடந்த பத்து ஆண்டுகளில் 14 ஆயிரம் கோடி இழப்பு...