தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 8 உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை...
கொரோனா 3வது அலையில் 1 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளை கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு...
இன்று தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதை அடுத்து மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தரவரிசை பட்டியலை காண காத்திருக்கின்றனர். பொறியியல் படிப்புக்கான பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு கடந்த...
நேற்று முன்தினம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில் நீட் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட்தேர்வு அச்சம்...
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் கூடங்குளம் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது என்பதும் அந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால்...
நாடு முழுவதும் டெங்கு வேகமாகப் பரவி வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில மற்றும் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த தலைமைச் செயலாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், கடந்த சில...
நீட் தேர்வுக்கு முன்னால் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தவர்கள் என்பதையும் திமுக தலைவர்கள், அமைச்சர்கள் நடத்தும் மருத்துவ கல்லூரிகளில் எத்தனை ஏழை மாணவர்களை அனுமதித்தார்கள் என்றும் தைரியமிருந்தால் திமுக...
பாஜகவினர் டுவிட்டரில் கேட்ட ஒரே ஒரு கேள்வியை அடுத்து சித்தார்த் டுவிட்டரை விட்டே ஓடி விட்டதாக பாஜகவினர் கேலியும் கிண்டலும் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் நடிகர் சித்தார்த்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த தகவல்களை தினமும் பார்த்து வரும் நிலையில் இன்று 1600க்கும் குறைவான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய முழு பாதிப்பு ஒரு தகவலை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்ட மூதாட்டி ஒருவருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு ஏராளமானவர்களுக்கு...
தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி ஊரக தேர்தல் விரைவில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே....
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக வொர்க் ஃப்ரம் ஹோம் அமலில் வந்த நிலையில் தற்போது மீண்டும் அலுவலகம் சென்று பணி செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்பட இந்தியா...
புதிய மருத்துவ காப்பீடு திட்டம் 2021-ன்படி, மாநில அரசு நிறுவன பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தொகையில் 5 லட்சம் ரூபாய் மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றும், எதிர்பாராத...
தமிழ்நாடு அரசு துறைகள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 100% தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்படும் என தமிழக...
அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்துள்ளது. திமுக தலைவரின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த...