கடந்த ஞாயிறு அன்று தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடந்த நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் மாணவர்களின் தற்கொலை எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த...
தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகையும் பாஜக ஆதரவாளருமான ஜெயலட்சுமி மீது மகளிர் அணி தலைவி ஒருவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் தற்போது அவர் மீது ஜெயலட்சுமியும் புகார் அளித்துள்ளது பெரும்...
வங்கி கணக்கில் தவறுதலாக வந்தா ரூபாய் 5.5 லட்சத்தை திருப்பி தர மறுத்த இளைஞர் அந்த பணம் பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று காரணம் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ளக...
சாலை விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். சாலைவிதிகளை எல்லோரும் மதித்து நடக்க வேண்டும். ஆனால், அரசு என்ன விதிமுறைகள் விதித்தாலும், போலீசார் என்ன கெடிபிடிகளோடு நடந்து கொண்டாலும் சிலர் அதை...
தென்மேற்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீசும் வாய்ப்பிருப்பதால் அந்த பகுதி மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு...
தமிழகத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது தெரிந்ததே. இந்த தேர்தலை சந்திக்க அதிமுக,...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து இயல்பு வாழ்க்கையும் திரும்பி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு...
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெற்றது என்பதும் இந்த தேர்வை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மாணவர்களும் மிகவும் ஆர்வத்துடன் எழுதி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழகத்தை சேர்ந்த...
உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோனுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வரும் நிலையில் ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவர்களுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்பிள் நிறுவன ஆப்பிள் ஐபோனை பயன்படுத்துவோரை...
வால்பாறை அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த யானை கூட்டம் வீட்டிலுள்ள பொருள்களை துவம்சம் செய்ததால், அந்த வீட்டில் உள்ளவர்கள் நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வால்பாறை அருகே முக்கோட்டுமுடி என்ற...
எல்லோரும் காலையில் எழுந்ததும் பல துலக்குகிறோம். ஆனால், அதுவே ஒரு இளம்பெண்ணின் உயிரை பறித்திருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. அப்படி ஒரு சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாராவி பகுதியில் வசித்து...
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் உருவான ’முதல்வன்’ படத்தில் முதல் அமைச்சராக நடித்த அர்ஜுன் மக்கள் குறை கேட்டு உடனடியாக அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். இந்த காட்சி தற்போது உண்மையாகவே நடந்துள்ளது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 256 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை...
ஒரு பக்கம் நீட் தேர்வு எழுத வரும் மாணவ-மாணவிகளுக்கு சோதனை என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரிகள் இருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவி விட்டு மோசடி செய்து நீட் தேர்வு...
குளிர்பானங்களில் பல்லி உள்பட ஒரு சில உயிரினங்கள் இருப்பதும் அதைக் குடித்துவிட்டு ஒருசிலர் மயக்கமடைந்து உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதுமான செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி சிறுவன் குடித்த...