பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவரது வங்கி கணக்கில் ரூபாய் 960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் வங்கி கணக்கில்...
தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் அச்சம் காரணமாக அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் என...
அரசு பள்ளியில் படித்த மாணவ, மாணவியர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைப்பது என்பது கனவாக இருந்த நிலையில் கடந்த ஆட்சியில் மருத்துவ படிப்பிற்கு 7.5% அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு இட...
நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் திடீரென நீட் தேர்வுக்கான பயிற்சி தொடரும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான அனைத்து கோவில்களிலும் ஒருவேளை அன்னதானம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு சில கோவில்களில் மூன்று வேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி உள்ளதால் பக்தர்கள் மிகவும்...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வரும் நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ்...
6 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளி ஒருவரை 3,000 போலீசார் தேடி வந்த நிலையில் அந்த குற்றவாளி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ததாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து கொண்டே வந்த நிலையில் திடீரென இன்று விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை இறக்கம் காரணமாகவே சென்னையிலும் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது என்பது...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணி வீட்டுக்கு இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கூடுதல் தகவல்கள் வெளிவந்துள்ளன. கேசி வீரமணி சொந்தமாக...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணியின் திருமணத்திற்கு சசிகலா மற்றும் சிவாஜி குடும்பத்தினர் வருகை தந்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இன்று திருவண்ணாமலையில் டிடிவி தினகரனின்...
கடந்த சில நாட்களாக சென்னை, கோவை உள்பட ஒருசில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு மீண்டும் ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில்...
கேரளாவிலிருந்து வந்த மாணவிகளால் கோவை கல்லூரி ஒன்றில் 46 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி...
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி மற்றும் எம்ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர்கள் வீட்டில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை செய்த நிலையில் தற்போது மேலும் ஒரு அதிமுக அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து...
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக குறைந்து கொண்டே வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்ந்து கொண்டே வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இன்று மீண்டும் 1600ஐ கொரோனா...
செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு சபரிமலை பக்தர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடெங்கிலும் உள்ள வழிபாட்டு தலங்கள் கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு...