தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலை சந்திக்க அதிமுக, திமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி...
சாலைகளில் வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாகவும், சாலை விதிமுறைகளை மதித்தும் பயணிக்க வேண்டும். இல்லையேல் விபத்துக்களை சந்திக்க நேரிடும். இதில் விலை மதிப்பில்லாத மனித உயிர்களும் பலியாகும். சிலர் சாலை விதிமுறைகளை கடைபிடித்து சரியாக பயணித்தாலும்,...
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்றும் செப்டம்பர் 19-ஆம் தேதி மிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது...
பொதுவாக பாம்பு என்றாலே மனிதர்கள் அலறியடித்துக்கொண்டுதான் ஓடுகிறார்கள். அதனால்தான் பாம்பென்றால் படையும் நடங்கும் என அக்காலத்திலேயே பழமொழி சொன்னார்கள். ஆனால், உண்மையில் பாம்பு மனிதர்களின் காலடி சத்தம் கேட்டாலே அங்கிருந்து பயந்து ஓடும். அதை மிதித்தோ...
பெங்களூரை சேர்ந்த ஐடி கம்பெனியில் சென்னை இளம் பெண் வேலைக்கு சேர்ந்த இரண்டே நாளில் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும்...
கடந்த ஐந்து ஆண்டுகளாக டாஸ்மாக் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் தான் அதிக வருமானம் வருவதாகவும், அதனால் தான்...
தங்கம் விலை நேற்று அதிரடியாக குறைந்த நிலையில் இன்றும் ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 400 குறைந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை...
முன்னாள் அமைச்சர் கேசி வீரமணியின் வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியின் சோதனையின் முடிவில் அவரது வங்கி கணக்குகளை முடக்க லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்களின் அறிக்கை இதோ: “திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட – தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக்...
சமூக நீதிக்காகப் பாடுபட்ட தந்தை பெரியார் அவர்களின் 143வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசியல் தலைவர்கள் தந்தை பெரியாரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். பெரியார் என்றால்...
இந்த உலகிலேயே மனிதர்களிடம் அன்பாக பழகும் ஜீவன் நாய்தான். பாச உணர்ச்சி, நன்றி உணர்ச்சி இவற்றில் நாயை எந்த உயினமும் பீட் செய்ய முடியாது. பரபர உலகில் நாய்களை சிலரே நின்று கவனித்து அன்பு செலுத்துகின்றனர்....
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்தது என்பதும் சமீபத்தில் 1600ஐ தாண்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் இன்று 1700ஐ கொரோனா வைரஸ் பாதிப்பு நெருங்கியுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விரைவில் கேப்டன் பதவியில் இருந்து விலகுவார் என்றும் அவர் தனது பேட்டிங்கில் முழுமையாக கவனம் செலுத்துவார் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்தியை இந்திய கிரிக்கெட்...
சீனாவில் உள்ள லின்ஜீ மாவட்டத்தில் 3 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் ரூ.1.14 லட்சம் மானியம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் சீனா முதல் இடத்திலும், இந்தியா 2-ம் இடத்திலும்...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...