இதுவரை பென்ஷன் பெறுபவர்கள் பென்ஷன் பணம் வாங்குவதற்கு மட்டுமின்றி ஒரு சில விபரங்களை பெறுவதற்காகவும் வங்கி செல்ல வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது எஸ்பிஐ அறிவித்துள்ள புதிய அறிவிப்பால் அந்த நிலை மாறி உள்ளது....
சோனி நிறுவனத்துடன் ஜீ தொலைக்காட்சி இணைந்ததை அடுத்து ஒரே நாளில் ஜீ தொலைக்காட்சியின் பங்கு விலை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய தொலைக்காட்சிகளில் ஜி என்டர்டைன்மென்ட் நிறுவனம் மிகப்பெரிய...
சமீபத்தில் நீட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது உள்ளிட்ட பல முறைகேடுகள் ராஜஸ்தான், பீகார் மற்றும் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியது கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள்...
தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் போட்டியிட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைமை அனுமதி அளித்த நிலையில் பெரும்பாலான இடங்களில் விஜய் ரசிகர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர் என்ற தகவல் வெளிவந்துள்ளது....
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க...
எஸ்பிஐ வங்கி தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதியினருக்கு குறைந்த கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற எஸ்பிஐ கிளார்க் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் ஜாதிப் பிரிவினருக்கு மற்ற பிரிவினரைக்...
கொரோனா வைரஸால் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 21 பேர் பலியாகியுள்ளதாக சற்று முன்னர் தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய பாதிப்பு மற்றும் குணமடைந்தவர்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில் இன்று மட்டும்...
தமிழக அமைச்சரவை இன்னும் ஒரு சில நாட்களில் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் நிதியமைச்சர் யூடிஆர் பழனிவேல்ராஜன் நீக்கப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்வர் முக...
பல புரட்சியாளர்களின் அறிவுரையால் சாதிகள் ஒழிந்து விட்டது என்றும், தீண்டாமை வேறோடு அறுக்கப்பட்டது என்றும் கூறப்படும் 21 ஆம் நூற்றாண்டிலும் கோவிலுக்கு சென்றதால் அபராதம் விதித்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென்றால் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயம் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று ஹைதராபாத் மற்றும் டில்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ள நிலையில் ஐதராபாத் அணியின் முக்கிய போட்டியாளரான நடராஜனுக்கு கொரோனா பாசிட்டிவ் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது....
பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் என்ற திட்டம் இந்திய அரசின் தபால் துறையால் அறிமுகம் செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது தெரிந்ததே. இந்த திட்டம் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை...
இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த தேர்வை எழுதினால் மட்டுமே மருத்துவ படிப்பு படிக்க முடியும் என்ற நிலை இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது....
கேரளாவில் உள்ள கோழிக்கோடு பல்கலைக்கழகம் வரதட்சினை வாங்கினால் பட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த சில மாதங்களாக வரதட்சணை பிரச்சனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வரதட்சணை...
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்னர் இந்திய பிரதமர் மோடி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தார் என்பதும், பல கோடி முதலீடுகளை அவர் பெற்று வந்தார் என்பதும் அது மட்டுமின்றி இந்தியாவுக்கு ஆதரவாக...