பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அவர் இன்று அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்து இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்காவில் நியூயார்க் நகரில்...
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசியை மீண்டும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்ஸின் என இரண்டு தடுப்பூசிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன....
நேற்று பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த கொலை குறித்த முழு விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. மயிலாடுதுறையை சேர்ந்த மதியழகன் என்பவரது...
இந்தியாவில் உள்ள பொதுமக்கள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக் கொள்ள தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன என்பதை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம். அந்த வகையில் தற்போது...
இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஆன்லைன் வர்த்தகம் செய்து வரும் அமேசான் நிறுவனம் இந்தியாவில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை தர இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1600 முதல் 1,650 வரை கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இன்று திடீரென 1800ஐ நெருங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை...
அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை என ஒரு சில மாவட்ட கலெக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள்...
சென்னை அருகே உள்ள கிஷ்கிந்தா என்ற தீம் பார்க் கோயில் நிலம் என்றும், அதை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
உலகம் முழுவதும் வித்தியாசமான கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையை சேர்ந்த வினாடா என்ற நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை தயார் செய்து உள்ளதாகவும் இந்த கார் ஆசியாவிலேயே முதல் பறக்கும் கார் என்றும்...
கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் என்ற பகுதியில் சினிமாவில் வருவதுபோல் லாட்ஜ் ஒன்றில் சுரங்கம் அமைத்து அதில் விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் என்ற நகரில்...
பட்டப்பகலில் தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவரை அவரது காதலர் கத்தியல் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சற்றுமுன் தாம்பரம் ரயில் நிலையம் அருகே சுவேதா என்ற...
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் என்ற போதை பொருள் இந்தியாவுக்கு கடத்தப்பட்ட நிலையில் இதுசம்பந்தமாக சென்னையை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே...
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த...
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்புக்கு பெற்றோர்கள் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து...
தங்கம் விலை நேற்று திடீரென அதிகரித்த நிலையில் இன்று சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று...