வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம். அந்த வகையில் நேற்று மாலை வங்க கடலில்...
சென்னையிலிருந்து சற்றுமுன் கிளம்பிய விமானம் ஒன்று நடுவானில் திடீரென கோளாறு ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 08.30 மணிக்கு அந்தமானுக்கு விமானம்...
திருப்பதி கோவில் வரலாற்றில் முதல்முறையாக இன்று முதல் ஆன்லைனில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதும் அதற்கான இணைய தள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு...
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தான் நிபந்தனைகளுடன் அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது பேருந்துகளில் 50 சதவிகித...
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்கு 157 என்ற இலக்கை பெங்களூர் அணி கொடுத்துள்ளது. ஐபிஎல் 35வது இன்றைய போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றதை அடுத்து...
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று திடீரென இலவச தரிசன டோக்கன் தராமல் நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பக்தர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பதியில் கடந்த சில நாட்களாக இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு...
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில் அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை...
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் அதிகம் பரபரப்புடன் பேசப்பட்டவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு...
20 ஆண்டுகளாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை தற்போது அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பொறியியல் மற்றும் கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் ஒரு...
கடலூரில் கடந்த 2003ஆம் ஆண்டு கண்ணகி மற்றும் முருகேசன் தம்பதியினர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதும் இதில் 13 பேர் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்....
பல நாட்களாக தனது மனைவியை குளிக்கவில்லை என காரணம் கூறி விவாகரத்து செய்ய கணவர் ஒருவர் முன் வந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் தம்பதியராக இருக்கும் கணவன் மனைவிகள் பலர் வினோதமான...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
கடலூர் கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் தற்போது...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூபாய் 208 சரிந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளதால்...