மகப்பேறு விடுமுறையின் போது ஆறு மாதத்திற்கு வீட்டு வாடகை படி வழங்கப்படமாட்டாது என அரசாணை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும், மகப்பேறு விடுமுறைக்கான ஆறு மாதத்திற்கும் வீட்டு வாடகை படி வழங்கப்படும் என்றும் தமிழக அரசு...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 39வது போட்டியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் ஓவரிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்றை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்ககம் அனுப்ப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து பள்ளிகளிலும் பெண் குழந்தைகளை பாதுகாக்க குழு...
ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்ற புதிய திட்டத்தை மாவட்டம்தோறும் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு முதல் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட...
நாடு முழுவதும் வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4வது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 9ஆம் தேதியும் 4வது சனிக்கிழமையான 23ஆம் தேதி விடுமுறை...
ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்தியா மீது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி மற்றும் செயலாளருமான சினேகா துபே கொடுத்த பதிலடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐநா சபை கூட்டத்தில் பாகிஸ்தான்...
இங்கிலாந்து நாட்டில் கடந்த 10ஆம் தேதி நடந்திருக்க வேண்டிய 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் அந்த போட்டியை மீண்டும் நடத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் ஒரே விலையில் இருந்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் டீசல் விலை மட்டும் உயர்ந்தது என்பதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்....
வங்கக் கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று புயலாக மாறியது என்பதும் இந்த புயலுக்கு ‘குலாப்’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதையும் ஏற்கனவே...
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கையை தினந்தோறும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மீண்டும் 1700ஐ தாண்டி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு...
டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதும் பிறமாநில விண்ணப்பதாரர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை பிற மாநிலத்தவர்கள் எழுதி அதிக அளவில் பணி...
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் திடீரென ரவுடிகள் வீட்டில் சோதனை செய்யப்பட்டு ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி தமிழகம்...
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக திருநங்கைகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளையும் ஓபிசி...
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு விரைவில் கும்பாபிஷேகம் செய்வது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்து இந்து சமய அறநிலை துறை அமைச்சராக...
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக சரிவில் இருந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை குறித்த விவரங்களை தற்போது பார்ப்போம். சென்னையில் நேற்று...