சென்னையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் விலை உயராமல் இருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்ததால் 100 ரூபாயை நெருங்கி விட்டதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1500 முதல் 1800 பேர்கள் வரை தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய பாதிப்பு குறித்த தகவல்களை சற்று முன் தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள...
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கும் மாரல் சயின்ஸ் ஆசிரியர் ஒருவர் ஒன்றாம் வகுப்பு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டல் செய்துள்ள நிலையில் அந்த ஆசிரியருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது...
திருமணம் மற்றும் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சியில் நடைபெறும் சம்பவங்கள் என எல்லாமே மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நினைவுகள்தான். ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் திருமண நிகழ்வு என்பது முக்கியமானது மட்டுமல்ல.. அவர்களால் மறக்க...
தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள்...
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி இரு சிறுநீரகங்களும் செயலிழந்த...
கடந்த அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக சற்றுமுன் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் சிஎஸ்கே அணியின் பிரபலம் மொயின் அலி சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான மொயின் அலி...
ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தினங்களில் இரு கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது....
கொரோனா தடுப்பூசி போட மக்களை கட்டாய படுத்த வேண்டியது அவசியம் இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று மக்களை கட்டாயபடுத்துவதும் தவறு இல்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள்...
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம்...
PM Cares இந்திய அரசுக்குச் சொந்தமானது இல்லை என்றால் அதனை நிர்வாகிக்கும் தனியார் நிறுவனம் யார் என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கேள்வி எழுப்பியுள்ளது. முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கத்தில், “ஒன்றிய பா.ஜ.க. அரசு எப்படிச்...
பிரதமர் நரேந்திர மோடி தனது சொத்து மதிப்பு எவ்வளவு என அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவருடைய தற்போதைய சொத்து மதிப்பு 3 கோடியே 7 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு...
கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கண்டிப்பாக இண்டர்நெட் இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கும் போது, இண்டர்நெட் இல்லாமலும் கூகுள் பே செயலி உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை அனுப்பலாம்...
இன்று நாடு தழுவிய பாரத் பந்திற்கு எதிர் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய அரசின் வேளாண்மை...