தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகளை தற்போது பார்ப்போம். தமிழ்நாட்டில்...
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என தமிழக அரசு சமீபத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றியது என்பதும் அதன்படியே அர்ச்சகர்கள் சிலர் நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற மசோதாவிற்கு தமிழகத்தில்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி அதிரடியாக பந்துவீசி டெல்லி அணியை 127 ரன்களுக்குள் சுருட்டி உள்ளது. இந்த...
பாஜக பிரமுகர் எச் ராஜாவை அனைத்து ஊடகங்களும் புறக்கணிக்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேண்டுகோள் விடுத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக பிரபலம் எச் ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அம்ரிந்தர்சிங் அவர்கள் ராஜினாமா செய்தார் என்பதும் அதனை அடுத்து தற்போது சரண்ஜித் சிங் என்பவர் முதல்-அமைச்சராக பதவி ஏற்று இருக்கிறார் என்பதும் தெரிந்ததே இந்த...
வட மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதை அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பெற வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்...
தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண் ஒருவருக்கு ரூபாய் 3 கோடி வரை வரதட்சணையுடன் மாப்பிள்ளை வந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிரிஸ் கிளாரியா என்ற மாடலிங்...
சீமானின் அம்மா மலையாளி என்றும் சுபவீரபாண்டியன் அறிவாலயத்தில் வாசலில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் என்றும் பத்திரிக்கையாளர்களை பிரஸ்ட்டியூட் என்றும் ஆவேசமாக பாஜக பிரமுகர் ஹெச் ராஜா அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று எச்...
தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்திலுள்ள விருதுநகர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், உதகை ஆகிய பகுதிகளில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இந்த மருத்துவ...
ஆண்டுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டும் பூக்கும் அதிசய மலர் நிஷாகந்தி மலரை கோவை மாவட்டம் அன்னூர் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். கோவை மாவட்டம் அன்னூர் சிஎஸ்ஆர் நகரில் வசிக்கும் சின்னசாமி என்பவர் கடந்த 3...
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்றும் தங்கம் விலை கிராமுக்கு ரூபாய் 4ம், சவரனுக்கு ரூபாய் 32, உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளதால் சென்னையிலும் இன்று விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பதும், குறிப்பாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி விட்டன என்பது...
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வுக்கு கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும், பாஜகவினர் மட்டுமே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்,...
இன்று அதிகாலை முதல் டுவிட்டரில் ரூ.5.03 லட்சம் கோடி என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்ட் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் அது குறித்து தற்போது பார்ப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா...
அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளரை தேர்வு செய்ய இன்று சிண்டிகேட் கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் நடிகரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக...