ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில் பிரதமர் மோடி...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதில், தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர்...
அமெரிக்காவின் இரண்டு வங்கிகள் திவால் ஆனதை அடுத்து கிரெடிட் சூசி வங்கியும் திவால் நிலைக்கு சென்ற நிலையில் ஒரு வழியாக யுபிஎஸ் வங்கி அந்த நிறுவனத்தை கைப்பற்றியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் கிரெடிட்...
திமுக எம்பியும் திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வந்தார். அவர் திடீரென நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தற்போது சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றம்...
உலகின் முன்னணி கட்டமைப்பு நிறுவனங்களில் ஒன்றான லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரியும் எஸ்என் சுப்பிரமணியன் அவர்கள் ஒரு நாளுக்கு 16.7 லட்சம் சம்பளம் பெறுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. லார்சன்...
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவருக்குசெயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. நெஞ்சு வலி காரணமாக சென்னை...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினும் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சில நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள...
அதிமுக பாஜக இடையேயான உறவு நீறு பூத்த நெருப்பாக உள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் மொத்தமாக அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். பாஜக ஐடி விங் தலைவராக இருந்த...
ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தியாவின் டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், காஷ்மீர், உத்தரபிரதேசம், ஹரியான உள்ளிட்ட மாநிலங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி விடிய...
உலகின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போயிங் அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவிற்கு 31,000 விமானிகள் மற்றும் 26,000 விமான மெக்கானிக்குகள் தேவைப்படலாம் என்று தெரிவித்துள்ளது. போயிங் விமான நிறுவனத்திற்கு இந்தியாவில் இருந்து விமான...
மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது சமூக வலைதளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதும் ஒரு விஷயத்தை சாதாரணமாக சொல்வதற்கும் மீம்ஸ் மூலம் சொல்வதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது என்பதையும் பலர் புரிந்து வைத்துள்ளனர். அரசியல், சினிமா மற்றும்...
இந்தியாவின் 10வது வந்தே பாரத் ரயில் தமிழ்நாட்டிற்கு வர உள்ளது. ஏப்ரல் 8-ம் தேதி சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். ஏற்கனவே சென்னை –...
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரையில், கோடை மழை வழக்கத்தை விட 15% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக...
பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் வைரம், தங்கம் நகைகளை காணவில்லை என அவர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதில் அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஒருவர் 20 பவுன் நகையுடன்...