உல்லாச கப்பல் ஒன்று நடுக்கடலில் சென்று கொண்டிருந்தபோது அந்த கப்பலில் போதை பார்ட்டி நடந்ததாகவும் அதில் ஷாருக்கான் மகன் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்ட நிலையில் ஷாருக்கான் மகனிடம் போலீசார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல்...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருவதாலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதன் காரணமாகவும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்....
ஐந்து ரூபாய்க்கு விற்பனையாகும் பார்லி ஜி என்ற பிஸ்கட் திடீரென 50 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதாகவும் 50 ரூபாய்க்கு கூட கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் பரவிய...
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் திமுகவின் தேர்தல் பணிக்குழுவினர் மாநில செயலாளர்கள்...
விழுப்புரம் மாவட்டத்தில் கோவில் மணியை நான்கு பெண்கள் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் அடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோனூர் அருகே தனது குடியிருப்பை காலி செய்யுமாறு மிரட்டியதால் கோவில்...
நேற்றைய ஐபிஎல் 45வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் வெற்றியால் சென்னையை அடுத்து மேலும்...
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கன மழை வெளுத்து கட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கடந்த...
கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருவதை அடுத்து மீண்டும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும்...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 1600 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று 1600 க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்றைய பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம் தமிழ்நாட்டில்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணி கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா அபாரமாக சதம் அடித்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய...
முதல்வருக்காக நீதிபதியின் காரை நிறுத்திய காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் முதலமைச்சர் மற்றும்...
அனைத்து ஏடிஎம்களையும் இன்று முதல் மூட முடிவு செய்திருப்பதாக வங்கி ஒன்று தெரிவித்துள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழகம், மகாராஷ்டிரா, ஒரிசா உள்பட 13 மாநிலங்களில் செயல்பட்டுவரும் வாங்கி சூரியோதய் ஸ்மால் பைனான்ஸ்...
ஒரு ஆண்டாக போராட்டம் செய்து தேசிய நெடுஞ்சாலையை முடக்குவது சரியானதா? என டெல்லியில் போராட்டம் செய்து வரும் விவசாயிகளை நோக்கி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய...
திண்டுக்கல் மாவட்டத்தில் துணி காயப்போட சென்ற நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான நிலையில் அவரை காப்பாற்ற சென்ற அவருடைய இரண்டு மகன்களும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டியபட்டி...